இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
யுனிசெஃப் பிரதிநிதிகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இந்தக் கலந்துரையாடலானது நேற்று (10) கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. புதிய ...
Read moreDetailsதெற்காசியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை கடந்த இரண்டு தசாப்தங்களில் மூன்றில் இரண்டு பங்கு குறைந்துள்ளது என யுனிசெஃப் தெரிவித்துள்ளது. UNICEF, உலக சுகாதார அமைப்பு ...
Read moreDetailsகாசாவில் மோதல் நடைபெற்றுவரும் பகுதியில் மனிதாபிமான நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாக யுனிசெப் அறிவித்துள்ளது. இது குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உயிர்காக்கும் சேவைகள் மற்றும் பொருட்களைக் கொண்டு ...
Read moreDetailsமாணவர்களின் கற்றல் நடவடிக்கையின் போது கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஸ்மார்ட் தொலைபேசிகளின் ...
Read moreDetailsபொருளாதார நெருக்கடி காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைச் சிறுவர்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்காக UNICEF நிறுவனத்திற்கு நியூசிலாந்து 8 இலட்சம் டொலர்களை வழங்கவுள்ளது. நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் ...
Read moreDetailsகொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இலங்கையின் செயற்பாடு குறித்து சர்வதேச சமூகம் பாராட்டு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலினால் நாட்டில் கர்ப்பிணி தாய்மார்களின் மரணங்கள் அதிகரித்திருப்பதாக செய்திகள் ...
Read moreDetailsஇந்தியாவிடமிருந்து கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெறுவதற்கு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) இந்தியாவுடன் தீவிர பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.