Tag: update

சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி - மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உடதும்பர, கஹடகொல்ல பகுதிகளில் மண்சரிவு மற்றும் பாறைகள் ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவிற்கு பிணை!

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நீண்ட பரிசீலனைக்குப் பிறகு ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கைது!

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரது மனைவியும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். 2014ஆம் ஆண்டு வெள்ள நிவாரணத்திற்காக அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட 6.1 மில்லியன் ரூபாய் ...

Read moreDetails

அம்பலந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு!

அம்பலந்தோட்டை, கொக்கல்ல பகுதியில் இன்று  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ​​காரில் வந்த ஒரு குழுவினரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு ...

Read moreDetails

உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்கை ரீதியான முடிவுகள்!

உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பதற்காக விவசாய,கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் ...

Read moreDetails

மக்கள் மயமான அரசியல் கலாசாரம்!

மக்களை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்திய அரசாங்கத்தில் இருந்த சிலருக்கு மக்கள் மயமான அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்வது கடினமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

காலியில் கடலில் மூழ்கிய படகு!

காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த படகு ஒன்று நீர் கசிவு காரணமாக கடலில் மூழ்கியுள்ளது. குறித்த படகு வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கடல் நடுவில் கைவிடப்பட்டுச் சென்றிருந்த நிலையில், பின்னர் ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டில் இன்று வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போதுள்ள மழையுடனான வானிலை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் வடக்கு, ...

Read moreDetails

மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கம்-பிரதமர்!

சலுகைகள் மற்றும் ஆதரவின் அடிப்படையில் நீதி கிடைக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். சீன மக்கள் ...

Read moreDetails

பிளாஸ்டிக் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து!

காலியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தம்  தனிபொல்கஹா பகுதியிலுள்ள கடையில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் தீயை ...

Read moreDetails
Page 20 of 62 1 19 20 21 62
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist