Tag: update

நாட்டில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,903 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி கம்பஹா மாவட்டத்தில் 445 டெங்கு நோயுடன் அடையாளங் ...

Read moreDetails

இலங்கையில் கைப்பற்றப்பட்ட 280 மில்லியன் ரூபா போதைப்பொருள்!

இலங்கையில்  போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் இருந்து 280 மில்லியன் ரூபா என்ற மிகப்பெரிய தொயை கைப்பற்றி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் கைப்பற்றியுள்ளது. குருநாகல் பகுதியில் உள்ள ...

Read moreDetails

உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு-நாடு திரும்பும் ஜானாதிபதி!

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜனாதிபதி இன்று இரவு நாடு திரும்புகிறார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை ...

Read moreDetails

இராணுவம் மற்றும் கடற்படை தளபதிகள் பிரதமருடன் சந்திப்பு!

இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ தளபதியான லெப்டினன் ஜெனரல் லசந்த றொட்றிகோ அவர்கள் இன்று முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்துள்ளார். இராணுவ ...

Read moreDetails

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு!

சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை என பொலிஸ் தீர்மானித்துள்ளது. அகில இலங்கை முச்சக்கர வண்டி உதிரிபாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க ...

Read moreDetails

தொடங்கொடை பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம்!

தொடங்கொடை வில்பத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (புதன்கிழமை) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டின் ஜன்னல் மீது 4 முறை ...

Read moreDetails

கல்ஓயா ஆற்றின் கரை உடைப்பு-எச்சரிக்கை!

கல்ஓயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, அம்பாறையின் சேனாநாயக்கபுர மற்றும் சாமபுர பகுதிகளில் உள்ள 40 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 100 பேரை ...

Read moreDetails

சீன ஜனாதிபதியுடன் நாளை சந்திப்பு!

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாளை  பிற்பகல் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை (Xi Jinping) சந்திக்கவுள்ளவுள்ளார். அத்துடன் இலங்கை ...

Read moreDetails

ஐந்து பதில் அமைச்சர்கள் நியமனம்!

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிநாடு செல்லும் நிலையில் ஜந்து அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுக்களான ...

Read moreDetails

ஜனாதிபதி சற்று முன்னர் நாட்டில் இருந்து புறப்பட்டார்!

சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்று முன்னர் நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின்(Xi Jinping) அழைப்பின் பேரில், ஜனாதிபதி ...

Read moreDetails
Page 21 of 62 1 20 21 22 62
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist