Tag: update

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானின் தெற்கே கியூஷு பகுதியில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளது. ஜப்பானின் தெற்கே ...

Read moreDetails

விவசாயிகளின் ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கை!

ஒரு கிலோகிராம் நெல்லுக்கான உத்தரவாத விலையை 130 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை நிர்ணயிக்குமாறு விவசாய அமைச்சிடம் விவசாயிகளின் ஒன்றியம் யோசனை முன்வைத்துள்ளது. 2024 மற்றும் ...

Read moreDetails

சிறைச்சாலை திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

எதிர்வரும் 14 ஆம் திகதி  சிறையில் உள்ள இந்து மதக் கைதிகளுக்கு வௌிநபர்களை சந்திப்பதற்கான விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. தைப்பொங்கல் பண்டிகையை ...

Read moreDetails

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்த இ.தொ.கா தலைவர்!

அயலக தமிழர் மாநாடு இன்று சென்னையில் இடம்பெற்ற நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக ...

Read moreDetails

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சொகுசு கப்பல்!

எம்.வி. கிரிஸ்டல் சிம்பொனி எனப்படும் சொகுசு பயணக் கப்பல் மாலைத்தீவுகளில் இருந்து இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது. இந்தக் கப்பலில் 211 பயணிகளும் 417 பணியாளர்களும் வருகை ...

Read moreDetails

இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு ஜானாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

இலங்கை சுங்கம் மற்றும் துறைமுகங்கள் தொடர்பான சேவைகளை வழங்கும் சங்கங்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையில் இன்று  ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இறக்குமதி செய்யப்படும் ...

Read moreDetails

லொஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீ-உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

அமெரிக்காவின் (America) லொஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்துள்ளது. கோஸ்டல் பொலிசேட்ஸில் ஏற்பட்ட தீ சுமார் 11 வீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் தலைமையில், கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களை மேம்படுத்துவதற்கான ஒரு ...

Read moreDetails

ரயில் பாதைகள் மீண்டும் சீரமைப்பு!

நிலச்சரிவு காரணமாக தடைபட்டிருந்த ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையேயான ரயில் பாதை மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது.ரயில் பாதை மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த ரயில் மார்க்கத்தின் ஊடான போக்குவரத்து ...

Read moreDetails

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ...

Read moreDetails
Page 22 of 62 1 21 22 23 62
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist