Tag: update

நாட்டில் 850 அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

நாட்டில் 850 அத்தியாவசிய மருந்துகளில் சில மருந்துகளைத் தவிர ஏனைய அனைத்து உயிர்காக்கும் மருந்துகளும் தட்டுப்பாடின்றி பராமரிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். எல்பிட்டியவில் இடம்பெற்ற ...

Read moreDetails

காசா மக்கள் உயிரிழக்கும் அபாயம்-ஐக்கிய நாடுகள் சபை!

காசாவில் உணவு விநியோகம் சிக்கலில் இருப்பதால் அங்கு பட்டிணி காரணமாக ஏராளமான காசா மக்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. பலஸ்தீனத்தை இஸ்ரேலின் ...

Read moreDetails

ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு தொடர்பில் அறிவிப்பு!

பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதன்படி ஆட்சேர்ப்புக்கான தகைமைகளை பூர்த்தி செய்த ஆசிரியர்கள்  விண்ணப்பங்களை ...

Read moreDetails

இந்தியா – கனடா அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து!

இந்தியா - கனடா அணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மழையால் கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இரு அணிகளுக்கும் தலா ஒரு ...

Read moreDetails

தென்னாபிரிக்காவில் பரவும் புதிய நோய்!

தென்னாப்பிரிக்காவில் mpox நோயால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். அதன்படி கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்த இரண்டாவது நபர் இவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும்  நாட்டில் 6 பாதிக்கப்பட்டவர்கள் ...

Read moreDetails

நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி!

T20 உலக கிண்ணபோட்டியில் உகாண்டா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது. அதன்படி, நாணய சுழற்சியில் ...

Read moreDetails

12 கோடி மக்கள் இடம்பெயர்வு-ஐக்கிய நாடுகள் சபை!

யுத்தம், இயற்கை அனர்த்தம், காலநிலை மாற்றம் மற்றும் நோய் பரவல் போன்ற பல்வேறு காரணங்களால் உலகளாவிய ரீதியில் பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை ...

Read moreDetails

போராட்டம் தற்காலிகமாக இடைநிறுதம்-புகையிர நிலைய அதிகாரிகள்!

பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு புகையிர நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார் புகையிர ...

Read moreDetails

வைத்தியசாலைகளில் மயக்க மருந்து பற்றாக்குறை!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மயக்க மருந்து பற்றாக்குறையினால் சத்திரசிகிச்சைகளை இரத்து செய்ய நேரிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பட (Isoflurane) மயக்க மருந்திற்கே தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் ...

Read moreDetails

வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு ...

Read moreDetails
Page 45 of 62 1 44 45 46 62
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist