மகசீன் சிறைக்கு சென்ற ஸ்ரீபவானந்தராசா எம்.பி
2026-01-09
பதுளை மாவட்ட பாடசாலைகளுக்கு அவசர உத்தரவு!
2026-01-09
இலங்கையில் வருடத்தின் கடந்த 6 மாதங்களில் 5,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காய்ச்சல் அல்லது எலிக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு ...
Read moreDetailsஇந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 106 வீடுகளுக்கான நினைவுப் படிகங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் டொக்டர் ஜெய்சங்கர் இன்று ...
Read moreDetailsமிஹிந்தலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக மிஹிந்தலாய பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று இன்று அதிகாலை ...
Read moreDetailsநாட்டை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ ...
Read moreDetailsஇந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். திரு.ஜெய்சங்கர் இன்று சற்று முன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார் இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்த நாட்டுக்கான விஜயம் அரசியல் ரீதியாக மிக முக்கியமான ...
Read moreDetailsTwenty20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றுள்ளது. அதன்படி, நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் அமெரிக்கா அணியை வீழ்த்தி தென்னாபிரிக்க ...
Read moreDetailsநாட்டில் இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் மேல் ...
Read moreDetailsதேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை எதிர்வரும் ஜூலை மாதம் 08 ஆம் திகதி விசாரணைக்கு ...
Read moreDetailsT20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று (புதன்கிழமை) காலை இலங்கை வந்தடைந்துள்ளது. அதன்படி அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ...
Read moreDetailsஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து உறுதியான பதிலுக்காக காத்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பிலிபிட்டிய ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.