Tag: updats

மைத்திரி வெளிநாடு சென்றதில் சந்தேகம்? – காவிந்த ஜயவர்தன!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு சென்றமை தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விசாரணை ...

Read moreDetails

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் மேலும் பல குடும்பங்களுக்கு நிவாரணம் – ஷெஹான் சேமசிங்க!

மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்ததன் அடிப்படையில் மேலும் 182,140 குடும்பங்கள் நிவாரணம் பெறத் தகுதி பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அவர்களுக்கான நிலுவைத் ...

Read moreDetails

விசேட பொலிஸ் குழுக்களினால் 9 பேர் கைது!

விசேட பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது, ​​ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இவர்கள் நேற்று கைது ...

Read moreDetails

கல்வி அமைச்சின் இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல்-சர்வதேச விசாரணை!

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல் இந்த நாட்டில் உள்ள இணைய இணைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதனை யார் மேற்கொண்டார் என்பதை அடையாளம் ...

Read moreDetails

நாட்டில் காலநிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் நாளை முதல் மழையுடனான காலநிலை தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் மழை ...

Read moreDetails

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, சிங்கள, தமிழ் ...

Read moreDetails

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணையும் விஜயகாந்த் வியாஸ்காந்த்!

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விஜயகாந்த் வியாஸ்காந்தை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்த வனிந்து ஹசரங்கவுக்கு ...

Read moreDetails

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு 2.1 மில்லியன் ரூபா செலவில் பாதுகாப்பு உபகரணங்கள்!

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் பொருத்துவதற்காக கொள்வனவு செய்யப்பட்ட பாதுகாப்பு கமரா உபகரணங்கள் 06 வருடங்களாக நிறுவப்படாமல் களஞ்சியசாலையில் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது அதன்படி, அவற்றை உடனடியாக ...

Read moreDetails

போர்வீரர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம்-பிரமித பண்டார தென்னகோன்!

இராணுவமும் படைவீரர் சேவை அதிகார சபையும் இணைந்து போர் வீரர்களின் குடும்பங்களுக்கு பல துறைகளின் கீழ் உதவிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பாதுகாப்பு இராஜாங்க ...

Read moreDetails

காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் மீட்பு-அதுரிகிரியயில் சம்பவம்!

நுகர்வோர் அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரப் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இவை ...

Read moreDetails
Page 208 of 270 1 207 208 209 270
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist