Tag: updats

இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும்-சீன தேசிய காங்கிரஸ் தலைவர்!

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக சீனா அர்ப்பணிப்புடன் உள்ளதென சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லெஜி (Zhao Leji) தெரிவித்துள்ளார் ...

Read moreDetails

மீண்டும் கைதானார் போதைப்பொருள் கடத்தல்காரர் “பொடி லஸ்ஸி”!

போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாகக் கருதப்படும் பொடி லஸ்ஸி" என்ற ஜனித் மதுசங்க, இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சர்வதேச பொலிஸ்சாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ...

Read moreDetails

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் உள்ள ...

Read moreDetails

பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு-ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவர் தெரிவிப்பு!

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவர் காலித் நாசர் அல் ஆமெரி (Khaled Nasser AlAmeri) ஆகியோருக்கு ...

Read moreDetails

வேலையில்லா பட்டதாரிகள் மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்!

வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் இன்று யாழ். நகர்ப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது வடக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லாப்பட்டதாரிகள் ஒன்றிணைந்து மேற்கொள்ளவுள்ள இந்த விழிப்புணர்வு செயற்திட்டத்தில் ...

Read moreDetails

இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நிலையான, வலுவான ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையுள்ள பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார் அரச ...

Read moreDetails

30 மில்லியன் போதைப்பொருட்களுடன் மூன்று பேர் கைது!

களுபோவில பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றிவளைப்புகளில் 1.594 கிலோகிராம் போதைப்பொருள் மற்றும் 4 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைது ...

Read moreDetails

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!

மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக உள்ள வீதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை இந்த ...

Read moreDetails

சீனாவில் தனியார் துறை முதலீட்டு அமர்வில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி!

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களின் அழைப்பின் பேரில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று மூன்றாம் ...

Read moreDetails

காசாவில் 15 மாதங்களுக்கு பின்னர் போர் நிறுத்த ஒப்பந்தம்!

காசாவில் 15 மாதங்களாக நீடித்து வரும் போரினை முடிவுக்குக் கொண்டுவர ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் காசாவில் ...

Read moreDetails
Page 39 of 271 1 38 39 40 271
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist