Tag: Weather

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை தொடர்பில் அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா ...

Read moreDetails

அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்குமான அறிவிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் திடீர் அனர்த்த நிலைமையை எதிர்கொள்வதற்காக, இன்று முதல் எதிர்வரும் 04ஆம் திகதி வரை ஒரு வார காலத்திற்குப் பொதுமக்களுக்குச் சுகாதார வசதிகளைத் தடையின்றி ...

Read moreDetails

3,000 மக்களுக்கு பேரிடர் மையமாக மாறும் கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானம்!

கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு தங்குமிடம் மற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிராந்திய மேம்பாட்டுக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.  நாட்டின் பல ...

Read moreDetails

மோசமான வானில‍ை; 43,991 பேர் பாதிப்பு, 56 பேர் உயிரிழப்பு

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட தீவிர வானிலை காரணமாக 12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.…(Full News in ...

Read moreDetails

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இந்திய கடற்படையின் மகத்தான உதவி! இந்திய அரசின் சார்பாக, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய கடற்படைக் கப்பல்களான ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் உதயகிரி ஆகியவை பேரிடர் ...

Read moreDetails

குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

இலங்கைக்குத் தென்கிழக்காக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து மட்டக்களப்புக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 210 கிலோ மீற்றர் தூரத்தில் வட அகலாங்கு 5.9°N இற்கும் ...

Read moreDetails

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க  உடனடியாக  தலையிடுங்கள் – ஜனாதிபதி அறிவுறுத்தல்

அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழையுடன் மோசமான வானிலை உருவாகும்  என எதிர்பார்க்கப்படுவதால், உயிரிழப்புகளைத் தடுக்கவும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாக தலையிடுமாறு அனர்த்தங்களால் ...

Read moreDetails

மோசமான வானிலையால் நாடு முழுவதும் 31 பேர் உயிரிழப்பு, 4,008 பேர் பாதிப்பு!

2025 நவம்பர் 17 முதல் 27 வரை இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட பல்வேறு பேரிடர் சூழ்நிலைகளில் மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

மோசமான வானிலையால் உயர்தரப் பரீட்சை இடைநிறுத்தம்!

இன்று (27) மற்றும் நாளை (28) நடைபெறவிருந்த 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறாது என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் ...

Read moreDetails

வலுவடையும் குறைந்த காற்றழுத்தம்; மக்கள் அவதானம்!

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கே சுமார் 210 கி.மீ தொலைவில், அட்சரேகை 5.9°வடக்கு ...

Read moreDetails
Page 5 of 54 1 4 5 6 54
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist