Tag: Weather

மறு அறிவித்தல்வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மறு அறிவித்தல் வரும்வரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. வங்காள விரிகுடா ...

Read moreDetails

சில இடங்களில் 150 மி.மீ. அதிகமான மழை; மக்கள் அவதானம்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இலங்கைக்கு தெற்கே நேற்று நள்ளிரவு (நவம்பர் 25) நிலைகொண்டுள்ளது.  இது அடுத்த 30 மணி நேரத்தில் ...

Read moreDetails

மழை நிலைமை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும்!

இலங்கையைச் சுற்றியுள்ள குறைந்த அளவிலான வளிமண்டலத் தளம்பல் காரணமாக, இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழை ...

Read moreDetails

நாட்டில் சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு!

தெற்கு அந்தமான் கடல் பகுதியை அண்மித்த வங்காள விரிகுடா உருவாகியுள்ள தாழமுக்கம், மேல் - வடமேல் திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காற்றழுத்த ...

Read moreDetails

மோசமான வானிலையால் 1,790 பேர் பாதிப்பு, 10 பேர் உயிரிழப்பு!

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 10 மாவட்டங்களில் 504 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களில் வானிலை தொடர்பான அனர்த்தங்களினால் ...

Read moreDetails

பல இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை! 

இலங்கையைச் சுற்றியுள்ள குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் நாளை (25) க்குள் குறைந்த அழுத்த அமைப்பாக உருவாக வாய்ப்புள்ளது. எனவே, நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த ...

Read moreDetails

சீரற்ற காலநிலையினால் நாடு முழுவதும் 9 பேர் உயிரிழப்பு!

நாடுமுழுவதும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தொடரும் மழையுடனான வானிலை காரணமாக பல பிரதேசங்களில் ...

Read moreDetails

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பிற பகுதிகளில் பல ...

Read moreDetails

உருவாகிறது புதிய காற்றழுத்தம்; மக்கள் அவதானம்!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நவம்பர் 22 ஆம் திகதியளவில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.  இந்த குறைந்த காற்றழுத்தப் பகுதி மேலும் ...

Read moreDetails

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் ...

Read moreDetails
Page 6 of 54 1 5 6 7 54
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist