சீரற்ற வானிலை-16 உயிரிழப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், 21,353 குடும்பங்களை சேர்ந்த 84,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ...
Read moreDetailsநாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், 21,353 குடும்பங்களை சேர்ந்த 84,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ...
Read moreDetailsஎதிர்வரும் சில நாட்களில் படிப்படியாக மழை குறையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் தென்மேற்கு பருவமழை மே மாதம் முதல் ...
Read moreDetailsகளுகங்கை பெருக்கெடுத்து ஓடுவதால் இங்கிரியை அண்மித்த நம்பப்பன பிரதேசம் கடும் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், இதன் காரணமாக இரத்தினபுரி - பாணந்துறை பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக ...
Read moreDetailsகடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையினால், 23 மாவட்டங்களில், 251 பிரதேசங்களிலுள்ள 23 ஆயிரத்து 723 குடும்பங்களைச் சேர்ந்த 87 ஆயிரத்து 379 பேர் ...
Read moreDetailsதற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண ...
Read moreDetailsநாட்டில் நிலவும் மழையுடனான வானிலை தொடந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய ...
Read moreDetailsபல்லேவெல மற்றும் கனேகொட புகையிரத நிலையங்களுக்கும் வயங்கொட மற்றும் கம்பஹா புகையிரத நிலையங்களுக்கும் இடையில் சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிரதான பாதையில் முன்னெடுக்கப்படும் புகையிரத ...
Read moreDetailsதென்மேற்குப் பருவப்பெயர்ச்சி மழையுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை உரிய மாவட்ட செயலாளர்களுக்கு உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ...
Read moreDetailsவரகாபொல பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால் தடைப்பட்டிருந்த கண்டி – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுளளது. இந்த வீதியூடான போக்குவரத்து சுமார் 05 மணித்தியாலம் ...
Read moreDetailsமழையுடனான வானிலையினால் வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயம் காணப்படும் பிரதேசங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி அவசர ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.