• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதியின் புதிய முயற்சி…..

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம்-ஜனாதிபதி!

Rahul by Rahul
2024/10/12
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
999
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட அவதானத்துடன் செயற்படுமாறும், நிவாரணப் பணிகளை வினைத்திறனாக செயற்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

அத்துடன் அவசரகால நிலைமையால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தேவையான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்தந்த மாகாணங்களின் அரச அதிகாரிகளை தொடர்பு கொண்டு எதிர்காலத்தில் அந்த நிவாரணங்களை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். அதுவரை மக்கள் அவதானமாக இருக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிவாரணப் பணிகளுக்காக 50 மில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு நிதியமைச்சிற்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, உரிய நிவாரணங்களை முறையாக மக்களுக்கு வழங்குவதற்கு நன்கு ஒருங்கிணைந்து செயற்படுமாறும் அரச அதிகாரிகளுக்கு மேலும் அறிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 6,018 குடும்பங்களைச் சேர்ந்த 24,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

23 நிவாரண மையங்களில், 584 குடும்பங்களைச் சேர்ந்த 2,200 பேர் தற்போது பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படைகளின் பிரதானி அலுவலகத்தின் ஊடாக, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் அரச அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் நிவாரணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் அவசரகால நிலைமைகள் பற்றிய தகவல்களை, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 அழைப்பு நிலையம் மற்றும் 0112136136, 0112136222, 0112670002 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் தெரிவிக்கலாம் என்றும்  அளிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: liveupdatslkanewsPresidentslnewsupdateWeather
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மகளிர் உலகக் கிண்ண போட்டி-அவுஸ்திரேலிய அணி வெற்றி!

Next Post

பிரசார செலவு அறிக்கைகள் தொடர்பில் அறிவிப்பு!

Related Posts

பொல்கொல்லவில் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டன!
இலங்கை

பொல்கொல்லவில் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டன!

2026-08-02
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!
இலங்கை

மஹர சிறைச்சாலை சம்பவத்தை அடுத்து ஏனைய சிறைகளிலும் பாதுகாப்பு குறித்து ஆய்வு!

2026-08-02
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

தவறான முடிவெடுத்து யாழில் இரட்டை சகோதரிகள் உயிர்மாய்ப்பு!

2026-08-02
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது

2026-08-02
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட சேதம் குறித்து சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் விளக்கம்!
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட சேதம் குறித்து சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

2026-08-02
நேற்றைய பதற்றத்தின் பின்னணி – மஹர சிறையில் தப்பிச் செல்ல முயன்ற கைதிகள்!
இலங்கை

நேற்றைய பதற்றத்தின் பின்னணி – மஹர சிறையில் தப்பிச் செல்ல முயன்ற கைதிகள்!

2026-08-02
Next Post
பொதுத் தேர்தலுக்கான ஒழுங்குப்படுத்தல் – சகல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் அழைப்பு

பிரசார செலவு அறிக்கைகள் தொடர்பில் அறிவிப்பு!

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் யாழிற்கு விஜயம்!

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் யாழிற்கு விஜயம்!

சீரற்ற காலநிலை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர் – 13 ஆயிரத்து 739 பேர் பாதிப்பு

அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
பொல்கொல்லவில் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டன!

பொல்கொல்லவில் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டன!

0
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹர சிறைச்சாலை சம்பவத்தை அடுத்து ஏனைய சிறைகளிலும் பாதுகாப்பு குறித்து ஆய்வு!

0
ஈரானுடனான போர் நிறுத்தத்தை நிராகரித்தார் ட்ரம்ப்!

ஈரான் போர் நீடிப்பு – நிலைமையால் அதிருப்தியில் டொனால்ட் டிரம்ப்!

0
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

தவறான முடிவெடுத்து யாழில் இரட்டை சகோதரிகள் உயிர்மாய்ப்பு!

0
மட்டுவில் 8 பேர் கைது

வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது

0
பொல்கொல்லவில் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டன!

பொல்கொல்லவில் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டன!

2026-08-02
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹர சிறைச்சாலை சம்பவத்தை அடுத்து ஏனைய சிறைகளிலும் பாதுகாப்பு குறித்து ஆய்வு!

2026-08-02
ஈரானுடனான போர் நிறுத்தத்தை நிராகரித்தார் ட்ரம்ப்!

ஈரான் போர் நீடிப்பு – நிலைமையால் அதிருப்தியில் டொனால்ட் டிரம்ப்!

2026-08-02
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

தவறான முடிவெடுத்து யாழில் இரட்டை சகோதரிகள் உயிர்மாய்ப்பு!

2026-08-02
மட்டுவில் 8 பேர் கைது

வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது

2026-08-02

Recent News

பொல்கொல்லவில் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டன!

பொல்கொல்லவில் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டன!

2026-08-02
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹர சிறைச்சாலை சம்பவத்தை அடுத்து ஏனைய சிறைகளிலும் பாதுகாப்பு குறித்து ஆய்வு!

2026-08-02
ஈரானுடனான போர் நிறுத்தத்தை நிராகரித்தார் ட்ரம்ப்!

ஈரான் போர் நீடிப்பு – நிலைமையால் அதிருப்தியில் டொனால்ட் டிரம்ப்!

2026-08-02
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

தவறான முடிவெடுத்து யாழில் இரட்டை சகோதரிகள் உயிர்மாய்ப்பு!

2026-08-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.