Tag: Wimal Weerawansa

இந்திய வெளிவிகார அமைச்சரின் திடீர் வருகையில் சந்தேகம் – சபையில் விமல் வீரவன்ச தெரிவிப்பு!

இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் தரவு கட்டமைப்புக்களை, இந்திய அரசாங்கத்திற்கு வழங்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம்  முன்னெடுத்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று சபையில் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்றைய நாடாளுமன்ற ...

Read moreDetails

மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மை தொடர்பாக விவாதம் தேவை : விமல்!

மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மை தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார். புதிய மத்திய வங்கி சட்டத்தின் பிரகாரம் மத்திய ...

Read moreDetails

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இரகசிய வலயம் : உண்மையை போட்டு உடைத்த விமல்

கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் இந்திய வீரர்களின் பயிற்சி நடவடிக்கைகளுக்கு மாத்திரம் தனியான வலயம் இருப்பதாக விமல் வீரவன்ச எம்.பி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை வீரர் ஒருவர் கூட ...

Read moreDetails

இலங்கை கிரிக்கெட் குழப்பத்தின் பின்னணியில் இந்தியாவின் ஆதிக்கம்? : விமல் சந்தேகம்!

இலங்கை கிரிக்கெட் குழப்பத்தின் பின்னணியில் இந்தியாவின் ஆதிக்கம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சந்தேகம் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் ...

Read moreDetails

பிரதமர் மஹிந்தவின் கருத்து முட்டாள்தனமானது – விமல் பகிரங்க குற்றச்சாட்டு

எரிபொருள் நெருக்கடி தொடர்பாக அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்து முட்டாள்தனமானது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். எரிபொருள் நெருக்கடி என்ற தவறான ...

Read moreDetails

சட்டவிரோத போராட்டம்: வீரவன்ச உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு !

ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட அறுவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. ...

Read moreDetails

சீனா இலங்கையின் உண்மையான நண்பன் என்கின்றார் விமல் !

சீனா இலங்கையின் உண்மையான நண்பன் என்றே தான் கருதுவதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கைக்கு உதவிகளை ...

Read moreDetails

சட்டவிரோத வருமானம் ஈட்டியது தொடர்பான விமலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு !

75 மில்லியன் ரூபாய் சட்டவிரோத வருமானம் தொடர்பாக விமல் வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை ஜூன் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ...

Read moreDetails

விவசாயக் கொள்கையை மாற்ற வேண்டும், இல்லையேல் கடுமையான விளைவுகளை அரசாங்கம் சந்திக்கும் – விமல் எச்சரிக்கை

உரம் தொடர்பான முடிவை திரும்பப் பெறாவிட்டால், கடுமையான விளைவுகளை அரசாங்கம் சந்திக்க நேரிடும் என அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். பத்திரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ...

Read moreDetails

விமல், வாசு, கம்மன்பில ஆகியோர் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கக்கூடாது – ஜனாதிபதி கோட்டா

கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய விவகாரத்தில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நீதிமன்றத்தை நாடியமை தவறு என ஜனாதிபதி கோட்டாபய ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist