முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
அமெரிக்காவில் நோயாளிகளை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்வதற்காகப் பயணித்த சிறிய ரக விமானமொன்று விபத்தில் சிக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் அரிசோனா மாகாணம், சின்லி நகரில் உள்ள ...
Read moreDetailsமெக்சிகோவில் சிறையில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட கலவரத்தில், 7 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன்10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மெக்சிகோ நாட்டில் வெராக்ரூஸ் (Veracruz) மாகாணத்தில் ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ள டக்ஸ்பன் ...
Read moreDetailsஅமெரிக்கா ரஷ்யாவுக்கு இடையில் கடந்த 1987 இல் கையெழுத்தான இடைநிலை அணுசக்தி (INF) ஒப்பந்தத்திற்கு இனி கட்டுப்படப் போவதில்லை என ரஷ்யா அறிவித்துள்ளது. மேற்கு நாடுகளின் செயல்கள் ...
Read moreDetailsபிரபலமான விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், நிறுவன தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் விமானங்கள், போர் விமானங்கள் போன்றவற்றை போயிங் நிறுவனம் தயார் ...
Read moreDetailsவடகொரிய எல்லையில் பிரச்சார நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட ஒலிபெருக்கிகளை தென் கொரிய இராணுவம் அகற்றிவருகிறது. வடகொரியாவுடனான பதற்றங்களைக் குறைக்கும் நோக்கில், வடகொரிய எல்லையில் பிரச்சார நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட ஒலிபெருக்கிகளை ...
Read moreDetailsகாசாவில் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள அழைப்பு விடுத்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று (03) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சிட்னி துறைமுகப் பாலத்தின் வழியாக, முன்னெடுக்கப்பட்ட ...
Read moreDetailsரஷ்யாவிற்கு அருகே இரண்டு அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிலைநிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அணு ஆயுதம் குறித்து அச்சுறுத்தும் ...
Read moreDetailsதென் அமெரிக்காவில் அமைந்துள்ள சிலி நாட்டின் அன்டஸ் மலைத்தொடரில் எல் டெனிண்டி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான தாமிர சுரங்கத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட ...
Read moreDetailsஇஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டிருப்பதால் முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் சாப்பிட ஏதும் கிடைக்காமல் தவித்துவருகின்றனர். காசாவில் "பஞ்சம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு" காரணமாக மேலும் இரண்டு ...
Read moreDetailsபாகிஸ்தானின் லாகூரில் இருந்து ராவல்பிண்டிக்கு நேற்று இரவு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 30பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த ரயிலில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளதாக அந்நாட்டு ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.