முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேற்கு ஜாவா மாகாணத்தில் கருத் மாவட்டத்தில் காலாவதியான வெடிகுண்டுகளை ...
Read moreDetailsபோர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், 580 நாட்களுக்கும் மேலாக சிறை பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் இராணுவ வீரரை ஹமாஸ் அமைப்பு விடுவிக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...
Read moreDetailsஇந்திய இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் இராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை இன்று (12) நண்பகல் 12 மணிக்கு ...
Read moreDetailsஅமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த போது இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது துப்பாக்கிச் ...
Read moreDetailsகாசாவில் ஹமாஸ் அமைப்புடனான போரின் தற்போதைய கட்டம் முடிவிற்கு வருவதாகவும் அடுத்து லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பை எதிர்கொள்வதற்காக இஸ்ரேல் தனது வடபகுதி எல்லைக்கு மேலும் படையினரை அனுப்பவுள்ளதாகவும் ...
Read moreDetailsதாய்வானின் சுதந்திரம் குறித்து தீவிர நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவா்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக நீதிமன்றங்கள், சட்ட அமலாக்க அமைப்புகள் உள்ளிட்டவற்றுக்கு ...
Read moreDetailsசா்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் மீது, சீன கடலோரக் காவல் படைக் கப்பல் மோதியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் தோமஸ் ...
Read moreDetailsரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது இத்தாலியில் நடந்த உச்சிமாநாட்டின் போது உக்ரைன் ...
Read moreDetailsபிரித்தானியாவின் ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரேன் தாக்குதல் நடத்தினால் பிரித்தானியா பாரிய விளைவுகளை சந்திக்கும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவை தாக்க, பிரித்தானிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு உக்ரைனுக்கு ...
Read moreDetailsநைஜீரியாவில், கனமழையால் பலத்த சேதமடைந்த சிறைச்சாலை ஒன்றிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. சுலேஜா நகரில், தொடர்ந்து பல மணி நேரம் பெய்த ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.