Tag: world news

ஈரானின் 6 விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

ஈரானின் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் ஈரான் நாட்டின் 15 போர் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இதேவேளை, ...

Read moreDetails

ஈரான் மீதான அமரிக்காவின் தாக்குதலுக்கு சவுதி அரேபியா கண்டனம்!

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிராகவும், மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ள பதற்றத்தைத் தணிக்கும் ...

Read moreDetails

ஈரான்மீதான தாக்குதலை தொடர்ந்து அமெரிக்காவில் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிப்பு!

அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் மேற்கொண்டதை தொடர்ந்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்க நகரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக நியூயோர்க் நகர பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகரில் ...

Read moreDetails

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலில் 23 பேர் படுகாயம்!

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட 10 இடங்களை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இத்தாக்குதலில்  16 இஸ்ரேலியர்கள் ...

Read moreDetails

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை; ஈரான் விளக்கம்!

இஸ்ரேல் – ஈரான் மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில்  இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் களம் இறங்கி ஈரானின்  முக்கிய 3 அணு உலைகளை தகர்த்துள்ளதாக அறிவித்தது. இந்நிலையில், ...

Read moreDetails

ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல்!

ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்நிலையில் தாக்குதல்களுக்குப் பின்னரும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் ...

Read moreDetails

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் 22பேர் கைது!

இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு  22 பேரை ஈரான் பொலிஸார் கைது செய்துள்ளனர். இஸ்ரேல் -ஈரான் இடையே தாக்குதல் நீடித்து வரும் நிலையில் அந்நாட்டு பொலிஸார்  இந்நடவடிக்கையை ...

Read moreDetails

தாய்வானில் பறந்த சீன போர் விமானங்களால் பதற்றம்!

தாய்வான் எல்லையில்  சீனாவுக்குச் சொந்தமான 74 போர் விமானங்கள்   பறந்ததையடுத்து  தாய்வானில் போர்பதற்றம் ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக தாய்வானை சீனாவுடன் இணைப்பதற்காக  சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதுவேளை ...

Read moreDetails

நைஜரில், ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 34 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

நைஜரில், ஆயுதம் ஏந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 34 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேற்காபிரிக்க நாடான நைஜரில் ஆயுதக் குழுக்களுக்கும், இராணுவத்துக்கும் மோதல் நடந்து வரும் ...

Read moreDetails

காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 43பேர் உயிரிழப்பு!

காஸாவில் இஸ்ரேல் நேற்று (20) நடத்திய தாக்குதலில் உணவுப் பொருட்களுக்காக காத்திருந்தவா்கள் உட்பட சுமார் 43போ் உயிரிழந்தனா். மத்திய காஸாவின் நெட்ஸாரிம் பகுதிக்கு அருகே நிவாரணப் பொருட்களை வாங்குவதற்காக ஏராளமானவா்கள் ...

Read moreDetails
Page 31 of 37 1 30 31 32 37
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist