Tag: world

மீண்டும் உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

ஈரான் பகுதியில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை அடுத்து, உலக சந்தையில் எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) ...

Read moreDetails

ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் – பல விமான சேவைகள் ரத்து!

ஈரானின் குறிப்பிட்ட இலக்குகள் மீது இஸ்ரேல் இன்று தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரான் வான்பரப்பை தவிர்க்க சில விமான நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன என்றும் வெளிநாட்டு செய்திகள் ...

Read moreDetails

ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்!

உலகின் அனைத்து முன்னேறிய பொருளாதாரங்களையும் விட இந்த ஆண்டு ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளரும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் இந்த ...

Read moreDetails

கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது!

கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கனேடிய தகவல்கள் தெரிவித்துள்ளன ஏப்ரல் 2023 இல், டொராண்டோவில் ...

Read moreDetails

செவ்வாய் கிரகத்தின் ஆய்வுக்காக இலங்கையை சேர்ந்த விஞ்ஞானிக்கு அழைப்பு!

செவ்வாய் கிரகத்தின் ஆய்வுக்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சிக்காக இலங்கை விஞ்ஞானி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் நாசாவால் கட்டப்பட்ட ...

Read moreDetails

தாக்குதலிற்கு பழிவாங்கும் விதத்தில் செயற்படவேண்டாம்-சிட்னி தேவாலயம்!

சிட்னி தேவாலயத்தில் தன்மீது தாக்குதலை மேற்கொண்ட இளைஞனை மன்னித்துள்ளதாக ஆயர் மரி மார் இமானுவேல் தெரிவித்துள்ளார். ஆயர் மருத்துவமனையிலிருந்தபடி அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலிற்கு ...

Read moreDetails

ஓமான் கப்பல் ஒன்றிலிருந்து 21 இலங்கை பணியாளர்கள் மீட்பு!

ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் ஒன்றிலிருந்து 21 இலங்கை பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஈரானிய செய்திகள் தெரிவித்துள்ளன குக் தீவுகளின் கொடியுடன் பயணித்த குறித்த கப்பல், அங்கு நிலவும் ...

Read moreDetails

பாகிஸ்தானில் சீரற்ற வானிலையால் 63 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையால் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன வெள்ளம், மின்னல் மற்றும் கட்டிட இடிபாடுகளினால் ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக ...

Read moreDetails

உக்ரைனில் ரஷ்ய துருப்புக்களின் இறப்பு எண்ணிக்கை 50,000ஐ தாண்டியது!

உக்ரைனில் ரஷ்ய துருப்புக்களின் இறப்பு எண்ணிக்கை 50,000ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரு நாடுகளுக்கும் இடையிலான போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டதுடன் புள்ளிவிவரங்களின்படி, முதல் ஆண்டை ...

Read moreDetails

75 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐக்கிய அரபு நாடுகளில் வெள்ளப்பெருக்கு!

75 ஆண்டுகளுக்குப் பின்னர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பிராந்திய நாடுகள் கடுமையான வெள்ளப் பேரழிவைச் சந்தித்துள்ளன. இதன் காரணமாக ஓமன் மாநிலத்தில் மட்டும் 18 பேர் ...

Read moreDetails
Page 19 of 25 1 18 19 20 25
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist