நியூசிலாந்தின் வடக்குத் தீவை தாக்கிய புயல்-5 பேர் உயிரிழப்பு!
நியூசிலாந்தின் வடக்குத் தீவை வையாணு புயல் தாக்கியுள்ளது என சர்வதேச ஊடங்கள் தெரிவிக்கின்றன. மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியபடி, அங்கு கன மழை ...
Read moreDetailsநியூசிலாந்தின் வடக்குத் தீவை வையாணு புயல் தாக்கியுள்ளது என சர்வதேச ஊடங்கள் தெரிவிக்கின்றன. மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியபடி, அங்கு கன மழை ...
Read moreDetailsகனடாவின் பி.சி. (B.C.) வடகடலோரப் பகுதியில் அமைந்துள்ள 'எல்.என்.ஜி கனடா' (LNG Canada) எரிவாயு ஆலை, கடந்த சில மாதங்களாக அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகப்படியான ...
Read moreDetailsபூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான பாதி தூரத்தை ஆர்டெமிஸ் II விண்கலக் குழுவினர் கடந்து செல்லும்போது எடுத்த பூமியின் முதல் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை நாசா வெளியிட்டுள்ளது. ...
Read moreDetailsபாகிஸ்தான் விமானப்படையினர் இன்று அதிகாலை தொடக்கம் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ...
Read moreDetailsகொலை செய்யப்பட்ட சாட்சியை அடையாளம் காண உதவியது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் டாமி டெமோரிசி தேடப்பட்டு வந்தார். ரையன் வெடிங் வழக்குத் தொடர்பாக FBI-ஆல் தேடப்பட்டு ...
Read moreDetailsஅமெரிக்காவின் FBI அமைப்பினால் பல ஆண்டுகளாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த கனடா நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் வீரர் ரியான் வெடிங் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ...
Read moreDetailsமுதல் மனித ஆழ்கடல் பயணம் மத்ஸ்யா 6000 திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என இந்திய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல் தெரிவித்துள்ளார். 'மத்ஸ்யா 6000' என்பது ...
Read moreDetailsவேல்ஸ் இளவரசி தனது வருடாந்திர கிறிஸ்துமஸ் கரோல் சேவைக்கு முன்னதாக ஒரு பண்டிகை செய்தியை வெளியிட்டுள்ளார். இதில் அன்பின் முக்கியத்துவத்தையும் நிச்சயமற்ற காலங்களில் ஒருவருக்கொருவர் இணைவதன் முக்கியத்துவத்தையும் ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு பிரித்தானிய சிறப்புப் படைப்பிரிவு, தாங்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தாதபோதும், சண்டையிடும் வயதில் உள்ள ஆண்களைக் கொல்லும் ஒரு திட்டமிட்ட கொள்கையை கொண்டிருந்ததாக விசாரணையில் கடுமையான ...
Read moreDetailsபாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த, 9 குழந்தைகள் உட்பட, 10 பேர் கொல்லப்பட்டனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் சமீபகாலமாக மோதல் நிலவி வருகிறது. ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.