14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு!
2025-04-22
ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!
2025-04-22
இணைய பாதுகாப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் போன்றவை ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துகின்றது என மனித உரிமை ஆணையாளர் வொல்க்கெர் டேர்க் தெரிவித்துள்ளார். இலங்கை ...
Read moreDetailsபிலிப்பைன்ஸின் நீக்ரோஸ் ஒரியண்டல் மாகாணத்திலுள்ள நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர் இன்னிலையில் லொரியொன்று மபினாய் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது, திடீரென ...
Read moreDetailsரஷ்யாவின் மீது மேலும் பல பொருளாதார தடைகளை அமெரிக்கா விதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த நடவடிக்கையானது ஏனைய கூட்டணி நாடுகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ளதாக திறைசேரியின் பிரதித் தலைவர் வொலி ...
Read moreDetailsரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் (Alexei Navalny) தாயார் தனது மகனின் உடலை விடுவிக்குமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி சமூக ...
Read moreDetailsரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவராக செயற்பட்ட அலெக்ஸ நெவால்னி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரஷ்யவில் பல தசாப்தங்களாக எதிர்க்கட்சி தலைவராக பதவிவகித்த 47 வயதுடைய அலெக்ஸ நெவால்னி இன்று ...
Read moreDetailsஇஸ்ரேல் படையினர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என தாஹர் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று தெற்கு லெபனானின் நபட்டிப் பகுதியில் இஸ்ரேல் படையினரால்மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஐந்து ...
Read moreDetailsஅமெரிக்காவில் இந்த வருடத்தின் கடந்த இரண்டு மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 81 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி இந்த வருடத்தின் முதல் ...
Read moreDetailsஅமெரிக்காவின் கன்சாஸ் நகரில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த நகரில் நடைபெற்ற ...
Read moreDetailsஉலகின் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் பகுதிகளில் ஒன்றான பாலிக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு 10 டொலர் நுழைவு வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று ...
Read moreDetailsகாஸாவின் ரஃபா பகுதி உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இடங்களில் ஒன்றாகும் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது அதன்படி இங்கு சிறுவர்கள் அதிகமாக உள்ளனர் என்றும் அவர்களில் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.