News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • வடக்கு சீனாவில் உள்ள கனிம சுரங்கத்தில் விபத்து – 20 பேர் உயிரிழப்பு!
  • இந்தியா -பாகிஸ்தானுக்கு இடையிலான உறவுகளில் மேலும் விரிசல்: அமெரிக்க ஜனாதிபதி
  • டுபாய் பகிரங்க டென்னிஸ் – பெலின்டா பென்சிக் மகுடம் சூடினார்!
  • நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் விலகல்!
  • சைவத்திலிருந்தே பௌத்தம் தோற்றம் பெற்றது – ராகுல தேரர் விளக்கம்
  1. முகப்பு
  2. உலகம்
  3. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

In உலகம்     January 21, 2019 5:08 pm GMT     0 Comments     1507     by : Benitlas

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிக்க கூடும் எனவும் அஞ்சப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல் – 100 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 100 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் மைடான் வர்தாக் மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வரும் இராணுவம் மற்றும் பொலிஸாரைக் கொண்ட சிறப்புப்படை அலுவலகம் இயங்கி வருகிறது.

இந்தநிலையில் இன்று(திங்கட்கிழமை) காலை குறித்த பகுதியில் தலிபான்கள் கார் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டனர்.

இதன்போது ஆரம்பத்தில் 18 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. எனினும் தற்போது 100 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் அஞ்சப்படுகின்றது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!  

    அயர்லாந்துக்கு எதிரான 2ஆவது T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை படைத்த

  • இந்தியாவின் எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயார்!- பாகிஸ்தான்  

    இந்தியா எந்தவிதமான தாக்குதல் நடத்தினாலும் அதற்கு எதிராக பதிலடி கொடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோமென பாக

  • தாக்குதலுக்கு மத்தியில் நைஜீரியாவில் ஜனாதிபதி தேர்தல்  

    நைஜீரியாவின் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் ஆரம்பமாவதற்கு சில மணிநேரங்கள் முன்பாக வடமேற்கு

  • பொலிஸார் குறித்து விசாரணை மேற்கொள்ள முடியாது: சபாநாயகர்  

    பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகளை எம்மால் மேற்கொள்ள முடியாது என, சபாநாயகர்

  • மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்  

    மட்டக்களப்பு – மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண


#Tags

  • Afghan
  • Afghan security forces
  • security forces
  • ஆப்கானிஸ்தான்
  • தலிபான்கள்
  • தாக்குதல்
    பிந்திய செய்திகள்
  • வடக்கு சீனாவில் உள்ள கனிம சுரங்கத்தில் விபத்து – 20 பேர் உயிரிழப்பு!
    வடக்கு சீனாவில் உள்ள கனிம சுரங்கத்தில் விபத்து – 20 பேர் உயிரிழப்பு!
  • டுபாய் பகிரங்க டென்னிஸ் – பெலின்டா பென்சிக் மகுடம் சூடினார்!
    டுபாய் பகிரங்க டென்னிஸ் – பெலின்டா பென்சிக் மகுடம் சூடினார்!
  • நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் விலகல்!
    நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் விலகல்!
  • பாரியளவிலான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இருவர் கைது
    பாரியளவிலான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இருவர் கைது
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
    அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
    போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
    அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
    மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • மத்திய வங்கியின் வடக்கிற்கான அபிவிருத்தி அறிக்கை – மங்கள விளக்கம்
    மத்திய வங்கியின் வடக்கிற்கான அபிவிருத்தி அறிக்கை – மங்கள விளக்கம்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.