இந்தியா

கரையை கடந்தது ’குலாப்’- இருவர் உயிரிழப்பு!

வங்கக்கடலில் உருவான ‘குலாப்’ புயல் ஆந்திராவின் வடக்குப் பகுதி மற்றும் தெற்கு ஒடிசா இடையே நேற்றிரவு(ஞாயிற்றுக்கிழமை) கரையைக் கடந்தது. இதன்போது இருவர் உயிரிழந்துள்ளனர். மத்திய மேற்கு வங்கக்...

Read more

மின்னணு மருத்துவ திட்டத்தை இன்று ஆரம்பித்து வைக்கிறார் பிரதமர்

இந்திய மக்கள் அனைவருக்கும் அவரவர் மருத்துவ தகவல்கள் அடங்கிய பிரத்யேக அடையாள எண் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பித்து வைக்க உள்ளார்....

Read more

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்தியா முழுவதும் முழு அடைப்பு போராட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்தியா முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. மூன்று வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்...

Read more

குலாப் புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு

ஒடிசா மாநிலம்- கோபால்பூர் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, குலாப் புயல் கரையைக் கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்  குறிப்பிட்டுள்ளது. நேற்று முன்தினம்,...

Read more

இந்தியாவில் புதிதாக 28 ஆயிரத்து 326 பேருக்கு கொரோனா 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 28 ஆயிரத்து 326 பேருக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின்...

Read more

தலிபான்களுக்கு இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக எச்சரிக்கை

ஏனைய நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தானை மீண்டும் மாற்றிவிடக் கூடாது என தலிபான்களை  இந்தியாவும் அமெரிக்காவும் எச்சரித்துள்ளன. அமெரிக்க  ஜனாதிபதி ஜோ பைடன்,...

Read more

இந்தியாவில் புதிதாக 29 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால்...

Read more

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு!

டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது....

Read more

அதி நவீன அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 118 அதி நவீன அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கிகளை 7 ஆயிரத்து 523 கோடி ரூபாய் செலவில்  கொள்வனவு செய்ய இராணுவ அமைச்சகம்...

Read more

வடகிழக்கு, பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஸ்டாலின் ஆலோசனை!

வடகிழக்கு, பருவமழையை எதிர்கொள்ள அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனை செய்யவுள்ளார். இதில் முக்கியத் துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த...

Read more
Page 239 of 369 1 238 239 240 369
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist