இந்தியா

தேசத்தைப் பற்றி சுயநலமில்லாமல் சிந்திக்கும் எவருடனும் மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும்-கமல்!

கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும், விரைவில் நல்ல செய்தி சொல்கிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி...

Read moreDetails

கச்சதீவு திருவிழாவைப் புறக்கணிக்கத் தீர்மானம்!

தாம் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை புறக்கணிக்கப் போவதாக தமிழக வேர்க்கோடு பங்குத்தந்தை  சந்தியாகு அறிவித்துள்ளார். இலங்கை அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக மீனவர்கள் முன்னெடுத்து...

Read moreDetails

தோல்வியில் முடிந்த பேச்சு வார்த்தை: வலுக்கும் விவசாயிகளின் போராட்டம்

மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் விவசாயிகள் டெல்லியை முற்றுகையிடத்தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற 4...

Read moreDetails

14,000 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார் மோடி!

உத்தர பிரதேச மாநில வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 14,000 திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி வைத்துள்ளார். அந்த வகையில் உத்தர பிரதேசத்தின்...

Read moreDetails

இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு-செலவு திட்டம்

தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2024-2025ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். முன்வைக்கவுள்ளார். இதைத்தொடர்ந்து இன்று சட்டப்பேரவையில் பல்வேறு புதிய திட்டங்களுடன்...

Read moreDetails

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மக்களவைத் தேர்தல்!

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. அதன்படி மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றதுடன்...

Read moreDetails

விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

விவசாய சங்கங்களினால் டெல்லியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உடனான 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்தே குறித்த...

Read moreDetails

பரீட்சையின் போது பரபரப்பை ஏற்படுத்திய சன்னி லியோனின் புகைப்படம்!

கான்ஸ்டபிள் தெரிவுக்கான  அனுமதிச் சீட்டில்  நடிகை சன்னி லியோனின  புகைப்படம் இடம்பெற்ற சம்பவம்  உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ, உத்தர பிரதேச மாநிலத்தில் பொலிஸ்  கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான...

Read moreDetails

படகுகளில் கறுப்புக் கொடி கட்டி ராமேஸ்வர மீனவர்கள் போராட்டம்!

சுமார் 800-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகளில் கறுப்புக் கொடி கட்டி இராமேஸ்வர மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள்...

Read moreDetails

டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

இந்திய தலைநகர் புதுடெல்லியில் விவசாயிகளினால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுவரும் நிலையில் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 238 of 591 1 237 238 239 591
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist