இந்தியா

உள்ளூராட்சி தேர்தலிலும் நல்லாட்சி மலர தி.மு.க.விற்கு ஆதரவு தாருங்கள்- மக்களிடம் முதல்வர் கோரிக்கை

உங்களுக்காக எந்நாளும் உழைப்போம். ஆகவே  எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், உள்ளூராட்சி தேர்தலிலும் நல்லாட்சி மலர தி.மு.க.விற்கு ஆதரவு...

Read more

இந்தியா- இலங்கை இணைந்து மெகா இராணுவ பயிற்சி

இந்தியா மற்றும் இலங்கை இராணுவங்கள் இணைந்து மித்ரா சக்தி என்ற பெயரில் தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் 8ஆவது கட்ட மெகா இராணுவ பயிற்சி, இலங்கையில்...

Read more

பவானிபூர் இடைத்தேர்தல்- வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்தே மம்தா பானர்ஜி முன்னிலை

முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற பவானிபுர் தொகுதியில் முன்னிலையில் உள்ளார். மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி, ஆட்சியை தக்கவைத்துக் கொண்டபோதிலும் நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்தார்....

Read more

ஜம்மு காஷ்மீரில் 3 இடங்களில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல்!

ஜம்மு காஷ்மீரில் 3 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு- காஷ்மீர்- கரன்நகர் பகுதியில்...

Read more

இந்தியாவில் புதிதாக 22 ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 22 ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே...

Read more

சபரிமலை ஐயப்பன் ஆலய நடை திறக்கப்படுகிறது!

சபரிமலை ஐயப்பன் ஆலய நடை, ஐப்பசி மாத பூஜைக்காக எதிர்வரும் 16ஆம் திகதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மேலும், 17ஆம் திகதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு...

Read more

கோவையில் மருத்துவ மாணவி மாயம்- பொலிஸார் தீவிர விசாரணை

மருத்துவம் படிக்கும் கோவை மாணவி ஒருவர், நள்ளிரவில் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். கோவை விளாங்குறிச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் தன்யா...

Read more

தமிழகத்தில் 4ஆவது மெகா தடுப்பூசி முகாம் இன்று!

தமிழகம் முழுவதும்  இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல்  4ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி  செலுத்தும் பணியை அரசு...

Read more

அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்

அருணாச்சல பிரதேசத்திலுள்ள பாசர் பகுதியில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளதுடன் பாதிப்பு ஏற்பட்டதாக எந்ததொரு தகவலும் வெளியாகவில்லை. இவ்வாறு நிலநடுக்கம்...

Read more

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி தீவிரம்!

உத்தரகாண்ட்- திரிசூல சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, இந்திய கடற்படை வீரா்கள் 6 போ் காணாமல்போயுள்ளனர். திரிசூல சிகரத்தில், இந்திய கடற்படையைச் சோந்த 10 பேர் கொண்ட...

Read more
Page 238 of 372 1 237 238 239 372
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist