இந்தியா

குழந்தைகளுக்கான தடுப்பூசியை வழங்க அனுமதி கோரியது பாரத் பயோடெக் நிறுவனம்!

பாரத் பயோடெக் நிறுவனம் குழந்தைகளுக்கான தடுப்பூசிக்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து அவசர காலப் பயன்பாட்டிற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது. இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அமைப்பு நோவாவாக்ஸ்...

Read more

புலம்பெயர் தமிழர் நல வாரியம் தோற்றுவிக்கப்படும் – ஸ்டாலின்

வெளிநாட்டு வாழ் தமிழர்களின் நலன்களைக் காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் தோற்றுவிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'புலம்...

Read more

உத்தரப்பிரதேசம், லக்கிம்புர் வன்முறை குறித்த விசாரணைகள் ஆரம்பம்!

உத்தரப்பிரதேசம், லக்கிம்புர் விவசாயிகளின் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையை எடுத்துக்கொண்டுள்ளது. இதன்படி தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகளான சூர்ய காந்த்,...

Read more

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 22 ஆயிரத்து 617 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 38 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read more

கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து அடுத்த வாரம் தீர்மானம்!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில்...

Read more

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று!

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கு நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை (புதன்கிழமை) ஏழு மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த...

Read more

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 19 ஆயிரத்து 380 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 38 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read more

கொரோனா தொற்று குழந்தைகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது – மன்சுக் மாண்டவியா

குழந்தைகளின் மனநிலையில் கொரோனா நோய்த் தொற்று குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக யுனிசெப் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக மத்திய சுகாதாரம், குடும்ப நலன், இரசாயன உரத்துறை அமைச்சர்...

Read more

உலகின் நிலைத்தன்மையைக் குலைக்கும் மிகப் பெரிய சக்தியாக பாகிஸ்தான் செயற்படுகிறது – இந்தியா

உலகின் நிலைத்தன்மையைக் குலைக்கும் மிகப் பெரிய சக்தியாக பாகிஸ்தான் உள்ளதாகவும், அத்தகைய நாட்டால் ஐ.நாவில் ஆக்கபூர்வ பங்களிப்பை வழங்க முடியாது எனவும் இந்திய தெரிவித்துள்ளது. இது குறித்து...

Read more

சீன விமானப்படையினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளது – சவுத்ரி

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன விமானப்படையினரின் நடமாட்டம் அதிரித்துள்ளதாக  விமானப்படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி தெரிவித்துள்ளார். விமானப்படையின் 89 ஆவது ஆண்டு விழா தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து...

Read more
Page 237 of 375 1 236 237 238 375
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist