இந்தியா

ராகுல் காந்தி மேல் முறையீட்டு மனு தள்ளுபடி – சிறை தண்டனையை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர்...

Read moreDetails

அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக இடை நிறுத்தம்

ஜம்மு காஷ்மீரில் சீரற்ற வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. அமர்நாத்தில் உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்வதற்கு கடந்த முதலாம் ஆம் திகதியில்...

Read moreDetails

மெரினாவில் உள்ள நினைவிடங்கள் அகற்றப்படும்-சீமான்

தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடங்கள் அகற்றப்படும் என  அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். எதிர் வரும் பாராளுமன்ற...

Read moreDetails

உதயநிதி ஸ்டாலினுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு

இந்தியாவுக்கு  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், நேற்றைய தினம் (புதன் கிழமை ) தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு...

Read moreDetails

மனைவி, குழந்தைகளைக் கொன்ற இந்தியர் : பிரித்தானியப் பொலிஸார் வெளியிட்ட பதைபதைக்க வைக்கும் வீடியோ!

  பிரித்தானியாவில் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் மனைவி மற்றும் இரு குழந்தைகளைக்  கொன்ற கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து...

Read moreDetails

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் மீது,சிறுநீர் கழித்த அரசியல்வாதி

மனநலம் பாதிக்கப்பட்ட பழங்குடியினச் சிறுவன் மீது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் மதுபோதையில், சிறுநீர் கழித்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச...

Read moreDetails

பல்கலைக்கழகச் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஐவர் உயிரிழப்பு

தனியார் பல்கலைக்கழகமொன்றின்  சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் கட்டுமானத்  தொழிலாளர்கள் ஐவர் உயிரிழந்த சம்பவம் கோவையில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் உயிரிழந்தவர்களில் மூவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய இருவரும்...

Read moreDetails

புனித கங்காராம விகாரையில் இந்தியாவின் பௌத்த மரபை பிரதிபலிக்கும் கண்காட்சி!

இந்தியாவின் உயர்வான பௌத்த மரபைக் குறிக்கும் முகமாக கொழும்பிலுள்ள கங்காராம விகாரையில் புனித எசல போயா தினத்தன்று இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் விசேட கண்காட்சி ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டது....

Read moreDetails

பிரதமர் வீட்டின் மேல் ஆளில்லா விமானங்கள் பறந்ததால் – பரபரப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டிற்கு மேல் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆளில்லா விமானங்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை குறித்த ஆளில்லா விமானங்கள் விமானங்கள்...

Read moreDetails

மணிப்பூரில் தொடரும் வன்முறை சம்பவங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…

மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறை சம்பவங்கள் குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக...

Read moreDetails
Page 237 of 537 1 236 237 238 537
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist