இந்தியா

இந்தியாவுக்குள் நுழைந்த ஐ.எஸ்.ஐ.எஸ். : மூவர் அதிரடியாக கைது

இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையால் முக்கிய சந்தேக நபராக பெயரிடப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர் ஷாநவாஸ் உட்பட மூவரை இந்திய பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். புதுடெல்லியில் பதுங்கியிருந்த...

Read moreDetails

தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்!

தமிழகம் முழுவதும் 2,183 இடங்களில் நடந்த சிறப்பு மருத்துவ முகாம்களில் 1.43 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றமையால் வைரஸ்கள், பாக்டீரியாக்கள்...

Read moreDetails

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மைப் பணி முன்னேடுப்பு!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பில் நாடு ழுவதும் 9.2 லட்சம் இடங்களில் தூய்மைப் பணி நடைபெற்றிருந்தது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த...

Read moreDetails

செந்தில் பாலாஜியின் விளக்கமறியல் நீடிப்பு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஒக்டோபர் 13-ம் திகதி வரை நீட்டித்து சென்னை நீதிமன்றம்...

Read moreDetails

I.N.D.I.A கூட்டணியில் இணைய தயார்

I.N.D.I.A கூட்டணியில் விரைவில் இணையவுள்ளதாக புதுடெல்லி முதலமைச்சர்  அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்தரைத்த அரவிந்த் கேஜரிவால், I.N.D.I.A...

Read moreDetails

இஸ்ரோவின் புதிய திட்டம்…..

நிலவை தொடர்ந்து நட்சத்திரங்களை ஆய்வு செய்வதற்கு இஸ்ரோ தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் இதற்கான செயற்கைக்கோளை அனுப்புவதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. சந்திரயான் 3 வெற்றிக்கு பின்னர்,...

Read moreDetails

முடங்கியது கர்நாடகா

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு தமிழ்நாட்டிற்கு இன்று முதல் அக்டோபர் 15...

Read moreDetails

திறமையற்றவர்கள் பதவி விலக வேண்டும்-காங்கிரஸ் தலைவர்!

மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கான முதல்படியாக திறமையற்ற முதல்வரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இதன்படி பாஜகவினால்...

Read moreDetails

ஜம்மு – காஷ்மீர் பகுதியில் 8 தீவிரவாதிகள் கைது!

ஜம்மு - காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லை தாண்டிய ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட தீவிரவாதி மற்றும் அவருக்கு உதவிய 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இன்னிலையில்...

Read moreDetails

இராமேஸ்வர மீனவர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்திய இலங்கைக்  கடற்படை?

இலங்கை கடற்படையினர்  இராமேஸ்வர மீனவர்கள் மீது  கற்களை  வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று  முன்தினம் (25) மாலை...

Read moreDetails
Page 236 of 560 1 235 236 237 560
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist