இந்தியா

மத்திய பிரதேத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுப்பு!

மத்திய பிரதேசம் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு ரூ.17,600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கமைய மத்திய...

Read moreDetails

பிக்பொஸ் சீசன் 7: வாயைப் பிளக்க வைக்கும் போட்டியாளர்களின் சம்பளம்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பொஸ் 7 நிகழ்ச்சில் பங்குபற்றியுள்ள போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் குறித்த நிகழ்ச்சியானது...

Read moreDetails

இந்தியாவுடன் மீண்டும் கைகோர்க்கும் இலங்கை!

மருந்துப் பொருட்களின்  இறக்குமதி தொடர்பாக இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக  இலங்கையில்  அத்தியாவசிய மருந்து பொருட்களின்  தட்டுப்பாடு நிலவிவருகின்றது. அதுமாத்திரமல்லாது வைத்தியசாலைகளில் ...

Read moreDetails

பிரித்தானியப் பிரதமரின் மாமியாருக்குக் கௌரவம்

குளோபல் இந்தியன் விருதை வென்ற முதல் பெண் என்ற பெருமையை சுதா மூர்த்தி பெற்றுள்ளார். இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தியின் மனைவியும், பிரித்தானியப்  பிரதமர்...

Read moreDetails

உலகின் ஒரே மதம் சனாதன தர்மம் மட்டுமே-யோகி ஆதித்யநாத்!

உலகின் ஒரே மதம் சனாதன தர்மம் மட்டுமே. அது தாக்குதலுக்கு உள்ளானால் மனித குலத்துக்கே நெருக்கடி ஏற்படும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்...

Read moreDetails

நேபாளத்தில் நிலநடுக்கம்-இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தலா?

நேபாளத்தில் 6.2 மற்றும் 4.6 ரிக்டர் அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் இந்தியாவின் பெரும் பகுதிகளில்...

Read moreDetails

மகாராஷ்டிரா மருத்துவமனையில் 31 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 16 குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை உயிரிழப்புக்கு மருந்துப்...

Read moreDetails

தூதரக ஊழியர்களை திரும்பப் பெறுமாறு கனடாவிடம் இந்தியா அறிவிப்பு

இந்தியாவிற்கு நியமிக்கப்பட்டுள்ள 41 கனேடிய தூதுவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் திருப்பி அனுப்ப வேண்டும் என இந்தியா அறிவித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் சீக்கிய தலைவர் கொலையில்...

Read moreDetails

பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக பேரணி!

பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக டெல்லியில் நாளை பேரணி ஒன்று நடத்தப்படும் என தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் அறிவித்துள்ளது. இதில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வழக்குகளை விரைவில்...

Read moreDetails

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்

காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சிகள் கூட்டத்திற்கு தமிழக அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டும் என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்...

Read moreDetails
Page 235 of 560 1 234 235 236 560
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist