இந்தியா

23,500 கோடி மதிப்பிலான ஆயுதங்களை வாங்க புதிய ஒப்பந்தங்கள்

இந்தியா சீனா இடையே லடாக்கின் அசல் எல்லைக் கோடு பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் ஆயுதப்படைகளுக்கு நவீன ஆயுதங்கள் வாங்குவதற்கு 23...

Read moreDetails

 பாக்கு நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்த மாற்றுத்திறனாளிச் சிறுவன்!

இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என ஓட்டிசம் மற்றும் பேசும் திறன் குறைபாடு உள்ள சிறுவன் இலங்கை தலைமன்னாரில் இருந்து...

Read moreDetails

வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

கர்நாடகாவின் வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலை குறித்து மத்திய குழு ஆய்வு நடத்தி வருகின்றது. கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 236 வட்டங்களில் 195 வட்டங்கள் வறட்சியினால்; பாதிக்கப்பட்டுள்ள...

Read moreDetails

புதிதாக 3 மாவட்டங்கள்

இராஜஸ்தான் மாநிலத்தில் மல்புரா, சுஜான்கர், கச்மன் நகரம் ஆகிய மூன்று புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில்...

Read moreDetails

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ-6 பேர் உயிரிழப்பு!

மும்பையின் கோரேகான் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதோடு 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 5...

Read moreDetails

வந்தே பாரத் புகையிரதத்திற்கு சிக்கலா?

வந்தே பாரத் புகையிரதத்திற்கு காவி நிறம் பூசப்பட்டதன் பின்னணியில் எந்தவித அரசியலும் இல்லை என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மாறாக அறிவியல் காரணங்களுக்காகவே அவ்வாறான நிறம்...

Read moreDetails

நாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கு இடையில் கப்பல் சேவை ஆரம்பம்!

இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு...

Read moreDetails

ஆசிரியர்களை விடுதலை செய்ய வேண்டும்-அண்ணாமலை!

கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...

Read moreDetails

மக்களவை தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சியின் தீர்மானம்…….

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும்; 9ஆம் திகதி புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த...

Read moreDetails

கன்னியாகுமரி கன மழை – 5பேர் உயிரிழப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதேவேளை கடந்த 2 நாட்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கை...

Read moreDetails
Page 234 of 560 1 233 234 235 560
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist