இந்தியா

இந்தியாவின் அதிநவீன ஏவுகணைத் தாங்கி போர்க்கப்பல் வியட்நாமிடம் ஒப்படைப்பு

இந்திய கடற்படையின் அதி நவீன போர்க்கப்பலான கிர்ப்பன் வியட்நாமில் உள்ள கேம் ரேம் நகரில் அந்நாட்டு கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆயிரத்து 450 டன் எடையுள்ள ஏவுகணை தாங்கிக்...

Read moreDetails

தழிழகத்தின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் அமெரிக்க டொலராக உயரும் – ஸ்டாலின் நம்பிக்கை

புதிய தொழில் முதலீடுகள், அமைச்சர்கள் மீதான அமுலாக்கத் துறை நடவடிக்கை, அரசியல் சூழல் குறித்து தழிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்று வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு...

Read moreDetails

அமர்நாத் யாத்திரையில் கலிபோர்னியாவைச் சேர்ந்த இரண்டு வெளிநாட்டவர்கள் : கனவு நனவாகியது

காஷ்மீரில் நடைபெற்று வரும் வருடாந்திர அமர்நாத் யாத்திரையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த இரண்டு வெளிநாட்டினர் பங்கேற்றமை ஆன்மீகத்தின் மீதான ஈடுபாட்டை மேலும் வலுவாகியுள்ளது. சுவாமி விவேகானந்தரின் போதனைகளால்...

Read moreDetails

மிகப்பெரிய வீதி வலையமைப்பைக் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து அமைச்சுக்களும் தம்மால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து திட்டங்களை திட்டமிடப்பட்ட காலத்திற்குள் விரைவாக நிறைவேற்றுமாறு கேட்டுக்...

Read moreDetails

நாகா தாய்மார்கள் மற்றும் பெண்களை நினைவுகூரும் வகையில் அஞ்சல் அட்டை வெளியீடு

அனைத்து நாகா தாய்மார்கள் மற்றும் பெண்களை நினைவுகூரும் வகையில், மத்திய அரசாங்கத்தின் தபால் திணைக்களம் நாகா பின் கூடை அடங்கிய விசேட அட்டையை வெளியிட்டது. மூங்கில் மற்றும்...

Read moreDetails

மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி : இந்திய அரசின் கோரிக்கை

இந்திய மத்திய அரசு மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான காணொளி காட்சிகளை நீக்குமாறு, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிடம், கோரியுள்ளதாக இந்திய ஊடகங்கள்...

Read moreDetails

2898ஆம் ஆண்டு உலகம் எப்படி இருக்கும்?

அறிவியல் புனைக்கதை திரைப்படமான 'கல்கி 2898' (புராஜெக்ட் கே)யின் முதல் டீசர் வெளியாகியுள்ளது. குறித்த திரைப்படம் 2898ல் பூமியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. 'புராஜெக்ட் கே'...

Read moreDetails

ராகுல் காந்தியின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் வழக்கு விசாரணை எதிர்வரும் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில்...

Read moreDetails

பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரம்

மணிப்பூரில் கும்பலொன்று இருபெண்களை நிர்வாணப்படுத்தி அவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்று,பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இரத்தத்தை உறைய வைக்கும் குறித்த...

Read moreDetails

சிக்கிமில் 209வது பானு ஜெயந்திக் கொண்டாட்டம்

இராமாயணத்தை சமஸ்கிருதத்தில் இருந்து நேபாளிக்கு மொழிபெயர்த்த பிரபலஇலக்கியவாதி பானு பக்த ஆச்சார்யாவின் நினைவாக சிக்கிமில் 209வது பானு ஜெயந்தியைக் கொண்டாடப்பட்டது. 'ஆதி கவி' அல்லது நேபாளி மொழியின்...

Read moreDetails
Page 233 of 538 1 232 233 234 538
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist