இந்தியா

கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இடையில் இரகசிய சந்திப்பு

அமெரிக்கா வொஷிங்டன் நகரில் கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் மெலானி ஜோலிக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக பிரித்தானியாவின் THE FINANCIAL TIMES ...

Read moreDetails

டெல்லி – எக்ஸ்பிரஸ் புகையிரதம் விபத்து- 4 பேர் உயிரிழப்பு!

டெல்லி - எக்ஸ்பிரஸ் புகையிரதம் பிஹாரில் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 75 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.இதேவேளை காயமடைந்தவர்களுக்கு...

Read moreDetails

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றம்!

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு திகதியை நவம்பர் 23-ம் திகதியிலிருந்து நவம்பர் 25-ம் திகதிக்கு மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது இது குறித்து தேர்தல்...

Read moreDetails

மீண்டும் கப்பல் போக்குவரத்து திகதியில் மாற்றம்

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு நேற்று 10 ஆம் திகதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து நாளை 12 ஆம்...

Read moreDetails

காவிரி விவகாரம் – கன்னட அமைப்புகள் போராட்டம்!

கர்நாடக அரசு உடனடியாக காவிரியில் தண்ணீரை திறக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் கன்னட அமைப்புகள் இன்று முழு அடைப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. அதற்கமைய...

Read moreDetails

இஸ்ரேல் பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

பாலஸ்தீன எல்லையில் தொடரும் போர் பிரச்சினை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சுவிஸ் வங்கி!

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் 5வது பட்டியலை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. கருப்புப் பணம் பதுக்கலைத் தடுக்கும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல்...

Read moreDetails

“செரியாபாணி” கப்பல் சேவை பிற்போடப்பட்டுள்ளது!

இந்தியா - இலங்கையிடையிலான செரியாபாணி கப்பல் சேவை நாளை (செவ்வாய்கிழமை) ஆரம்பமாக இருந்த நிலையில் பிற்போடப்பட்டுள்ளது. தொழிநுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக குறித்த கப்பல் சேவை பிற்போடப்பட்டுள்ளது....

Read moreDetails

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : சாந்தனின் நாடு கடத்தல் வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி விலகல்

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தனின் நாடு கடத்தல் வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக நீதிபதி சுந்தர் மோகன்...

Read moreDetails

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை ஆரம்பம்!

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை நாளை ஆரம்பிக்கப்படும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று பரீட்சார்த்த நடவடிக்கைகள் இடம்பெற்றன. நேற்று காலை...

Read moreDetails
Page 232 of 560 1 231 232 233 560
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist