இந்தியா

16 பேரின் உயிரை பறித்த கிரேன் இயந்திரம்

இந்தியாவின் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நெடுஞ்சாலை ஒன்றுக்கான கட்டுமானப் பணிகளின் போது கிரேன் இயந்திரம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியாகினர். குறித்த பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்த...

Read moreDetails

தொண்டைமானாறு ஸ்ரீசெல்வச்சந்நிதி ஆலய மகோற்சவம் குறித்த விசேட அறிவிப்பு

யாழ்ப்பாணம் - தொண்டைமானாறு ஸ்ரீசெல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின்  வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 16ஆம் திகதி பிற்பகல் 03 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று எதிர்வரும்...

Read moreDetails

இராட்சத கிரேன் சரிந்து விழுந்து 17 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா, தானே மாவட்டம் ,சம்ருத்தி அதிவேக நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணியின்போது இராட்சத கிரேனொன்று  சரிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். நேற்றிரவு இடம்பெற்ற இக்கோர விபத்தில்...

Read moreDetails

மாணவியின் தண்ணீர் போத்தலில் சிறுநீரை நிரப்பிய மாணவர்கள்: வெடித்தது போராட்டம்

மாணவி ஒருவரின் தண்ணீர்ப் போத்தலில் சக மாணவர்கள் சிறுநீரை நிரப்பிய சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலையொன்றிலே...

Read moreDetails

காரைநகர்  முன்னாள் தவிசாளர் மீது தாக்குதல் முயற்சி!

காரைநகர் பிரதேசசபை முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் மீது தாக்குதல் முயற்சி ஒன்று  மேற்கொள்ளப்பட்டது. காரைநகர் ஆலடி சந்தியில் பிரதேச சபையின் அனுமதியின்றி  சட்டவிரோதமாக மீன் சந்தைக்...

Read moreDetails

வவுனியாவைச் சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி இலங்கை வவுனியா   மாவட்டத்தை சேர்ந்த  ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்  அகதிகளாக படகில் புறப்பட்டு...

Read moreDetails

கடன் வழங்கும் செயற்பாடுகளில் சீனாவும் இணைந்துகொள்ள வேண்டும் – நிர்மலா சீத்தாராமன்

இலங்கைக்கு கடன் வழங்கும் செயற்பாடுகளில் சீனாவும் இணைந்துகொள்ள வேண்டும் என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கைக்கு அதிகளவு கடனை வழங்கிய நாடு என்ற அடிப்படையில்...

Read moreDetails

பஞ்சாப் மாநிலத்தில் ஆயுதங்களைக் கடத்திய 5 பேர் கைது

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஆயுதங்களைக் கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப் மற்றும் அரியானா பகுதிகளில் கடந்த சில நாட்களாக குறித்த நபர்கள் ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டதாக...

Read moreDetails

இந்தியாவிடமிருந்து உலகிற்கு ஒரு உண்மையான ஆன்மிகப் பரிசு

இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் பண்டைய நிலத்தில் பிறந்த பௌத்தம், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை ஊக்குவித்து, செல்வாக்கு செலுத்தும் ஒரு ஆழமான ஆன்மீக தத்துவமாக உள்ளது....

Read moreDetails

மின்சாரம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான முத்தரப்பு ஒப்பந்தம்

தெற்காசியாவில் உள்ள இலங்கை, அதன் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஆதரவாக மின்சாரத்திற்கான அதிகரித்து வரும் தேவையை எதிர்கொள்கிறது. சமீபத்திய ஆண்டுகளில், நேபாளம், இந்தியா மற்றும் பங்களாதேஷ்...

Read moreDetails
Page 231 of 538 1 230 231 232 538
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist