இந்தியா

தீவிரமடைந்துவரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்!

இந்தியாவில் நாடாளுமன்றத்  தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் 4 முனை போட்டி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் DMK, ADMK, GJP, நாம் தமிழர் கட்சி ஆகிய...

Read moreDetails

மருத்துவமனையை கட்டிக் கொடுக்கும் வரை செங்கல்லை கீழே வைக்க மாட்டேன் – உதயநிதி

மத்திய அரசு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிக் கொடுக்கும் வரை செங்கல்லை கீழே வைக்க மாட்டேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவதித்துள்ளார். திருவண்ணாமலையில், திமுக வேட்பாளர்...

Read moreDetails

அடிப்படைச் சம்பளத்தை 5,000 ரூபாயினால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

தேசிய ரீதியில் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தை ஐயாயிரம் ரூபாவினால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் முன்வைக்கப்பட்ட...

Read moreDetails

தமிழகத்திற்கும் தமிழினத்திற்கும் எதிரான கட்சி பா.ஜ.க -மு.க.ஸ்டாலின்

”தமிழகத்திற்கும் தமிழினத்திற்கும் எதிரான கட்சி பா.ஜ.க” என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...

Read moreDetails

வழக்கைத் திசை திருப்பவே அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளனர்!

”தேர்தல் பத்திர ஊழலில் இருந்து திசை திருப்பவே  அரவிந்த்  கெஜ்ரிவாலை  மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்துள்ளனர் என கேரள முதல மைச்சர் பினராயி விஜயன்...

Read moreDetails

மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணிக்குள் மோதல் : வெளியேறப் பொவதாக அஜித்பவார் எச்சரிக்கை!

போட்டி வேட்பாளராக களமிறங்கும் விஜய் ஷிவதாரேவை சிவசேனாவில் இருந்து நீக்காவிட்டால், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறப்போவதாக அஜித்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே...

Read moreDetails

இலங்கையில் ஏழுமலையான் கோவில் !

இலங்கையில் ஏழுமலையான் கோவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு இடங்களில் ஏழுமலையான் கோவில்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறன....

Read moreDetails

டெல்லி முதல்வர் நாட்டில் புரட்சியை உண்டாக்குவார் என்கிறார் பஞ்சாப் முதல்வர்

அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர், நாட்டில் புரட்சியை ஏற்படுத்துவார் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...

Read moreDetails

விரைவில் வெளியே வந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் -அரவிந்த் கெஜ்ரிவால்

“சிறையில் இருந்து விரைவில் வெளியே வந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்” என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்ததாக அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியின் முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவால்,...

Read moreDetails

ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கை : மக்களவை தேர்தலை புறக்கணிக்க தீர்மானம்

இலங்கைச் சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 37 பேரை உடனடியாக விடுதலை செய்ய கோரி இன்று முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....

Read moreDetails
Page 230 of 590 1 229 230 231 590
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist