உயர் வெப்பநிலையால் இந்தியாவில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக லான்செட் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. சுகாதாரமான எதிர்காலத்துக்கான சிவப்புக் குறியீடு என்ற தலைப்பில் 2021 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை...
Read moreஇலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் வெளிவிவகார...
Read moreஅருணாச்சல பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் சீனா தனது படைகளை குவித்து வருகின்ற நிலையில், தரம் உயர்த்தப்பட்ட எல் 70 ரக போர் விமான எதிர்ப்பு பீரங்கிகள் உள்ளிட்ட...
Read moreஇந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 14 ஆயிரத்து 936 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்தைக் கடந்துள்ளது....
Read moreஇந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுத்திருந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) 100 கோடி என்ற இலக்கை எட்டவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...
Read moreவெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழ், அல்லது கொரோனா பரிசோதனையின் நெகட்டிவ் சான்றிதழில் என இரண்டில் ஒன்றை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்...
Read moreஉத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினரும், விமானப்படையினரும்...
Read moreதமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று (புதன்கிழமை) பதவியேற்கவுள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்ற 27 ஆயிரம் பேர் தேர்தல் அலுவலர் முன்னிலையில்...
Read moreசர்வதேச அளவிலான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடவுள்ளார். இந்தியாவில் ஹைட்ரோ கார்பன்...
Read moreஇந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 14 ஆயிரத்து 936 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்தைக் கடந்துள்ளது....
Read more© 2021 Athavan Media, All rights reserved.