இந்தியா

இந்தியாவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பு

இந்தியா உடனான எல்லைப் பகுதியில் உட்கட்டமைப்பு வசதிகளை சீனா தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. இதுகுறித்து பென்டகன் வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில், போர்களை எதிர்த்துப்...

Read moreDetails

தூத்துக்குடியில் இருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்து

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மும்பையில் இடம்பெற்ற சர்வதேச கடல்சார் மாநாட்டின் போது, துபாய் நிறுவனமொன்றுடன் தூத்துக்குடி வ....

Read moreDetails

வைரத்தால் ஜொலித்த துர்கா தேவி

ராஜஸ்தானில் சுரு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் அமெரிக்க வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட துர்கா சிலையின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்காலி கைவினை...

Read moreDetails

தோசை சுட்டு வாக்குச் சேகரிக்கும் ராகுல் காந்தி!

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, உணவகமொன்றில் தோசை சுட்டு வாக்குச்  சேகரிக்கும் பணியில் ஈடுபட்டமை மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது....

Read moreDetails

பங்காரு அடிகளார் காலமானார்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குருவான  பங்காரு அடிகளார்  திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நேற்று  தனது 82 ஆவது வயதில் காலமானார். இந்நிலையில்  அவரது உடல்...

Read moreDetails

காசா மருத்துவமனை மீதான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது – பிரதமர் மோடி!

காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி...

Read moreDetails

இலங்கை அரசுக்கு எதிராக இராமேஸ்வரம் மீனவர்கள் கண்டனப் போராட்டம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 27 இராமேஸ்வரம் மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இன்று இராமேஸ்வரம் மீனவர்களினால் கண்டனப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. நெடுந்தீவு, தலைமன்னார்...

Read moreDetails

கிணற்றில் விழுந்த தாயும் சேயும் : 2 வயது குழந்தை உயிரிழப்பு

அனுராதபுரம், கொக்காவெவ தூதுவெவ பிரதேசத்தில் விவசாய கிணற்றில் விழுந்து 02 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (17) பிற்பகல், தாயும் அவரது சிறுமியும் நீரில் மூழ்கியதால்...

Read moreDetails

கப்பல் கட்டும் நாடுகளில் இந்தியா எதிர்காலத்தில் முன்னிலை வகிக்கும் -பிரதமர் மோடி!

வரும் 10 ஆண்டுகளில் உலகின் முதல் 5 கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகளாவிய கடல்சார் இந்தியா...

Read moreDetails

ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு மறுப்பு!

ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு இந்தியாவின் டெல்லி உயர் நீதிமன்றம், சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க மறுத்துவிட்டது, இது அதன் எல்லைக்கு அப்பாற்பட்டது மற்றும் இது குறித்து நாடாளுமன்றத்தினால் தீர்மானிக்கப்பட வேண்டும்...

Read moreDetails
Page 230 of 559 1 229 230 231 559
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist