இந்தியா

இந்திய மீனவர்கள் தொடர்பில் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை!

இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்டு, தாயகம் அழைத்துவர தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் S.ஜெய்சங்கருக்கு கடிதம்...

Read moreDetails

சந்திரனின் படத்தை வெளியிட்ட சந்ராயன் 3

நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் பிரவேசித்துள்ள சந்திராயன் - 3 விண்கலம், படம்பிடித்து அனுப்பிய நிலவின் மேற்பரப்பு காட்சிகள் அடங்கிய முதல் புகைப்படத்தை இஸ்ரோ இந்திய விண்வெளி ஆராய்ச்சி...

Read moreDetails

மீண்டும் வயநாடு உறுப்பினராக ராகுல்

மீண்டும் வயநாடு உறுப்பினராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து...

Read moreDetails

தமிழக அகதிகள் முகாமிகள் காணாமல் போயுள்ள இலங்கை பெண்

தமிழகம் - மண்டபம் அகதிகள் முகாமில் இருந்த 29 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பெண் கடந்த...

Read moreDetails

மணிப்பூரில் சில பகுதிகளில் ஊரடங்கு அமுல்

மணிப்பூர் க்வாக்டா பகுதியில் நேற்றிரவு மீண்டும் ஏற்பட்ட கலவரத்தில் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக குகி சமூகத்தைச்...

Read moreDetails

300 வது பிறந்தநாள் கொண்டாடும் திருப்பதி லட்டு

இந்தியாவில் பக்தர்கள் கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களில் மிகவும் விரும்பி வாங்கி செல்லும் பிரசாதம் திருப்பதி லட்டு. 300 ஆண்டுகளுக்கு முன் ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக பூந்தி...

Read moreDetails

ராகுல் காந்தி வழக்கில் நீதி வென்றுள்ளது – மு.க ஸ்டாலின்

ராகுல் காந்தி வழக்கில் நீதி வென்றுள்ளது எனவும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்பு அளிப்பதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது...

Read moreDetails

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு

தூத்துக்குடி தி.மு.க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி அமுலாக்கத் துறை தொடர்ந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 23...

Read moreDetails

அரியானா மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமல்

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்தில் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர் அதைத் தொடர்ந்து இரு தரப்பினர்...

Read moreDetails

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி அமைதி பேரணி

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் 05 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  தழிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணியொன்று  இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 07 ஆம்  திகதி ...

Read moreDetails
Page 230 of 538 1 229 230 231 538
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist