இந்தியா

அசாம் விவசாயத்தில் புதிய முன்முயற்சி

அசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்வெளகுரி கிராமம், பயிர் உணவு விடுதியின் முன்முயற்சியின் மூலம் குறிப்பிடத்தக்க விவசாயப் புரட்சியைக் கண்டு வருகிறது. அசாம் வேளாண் வணிக ஊரக...

Read moreDetails

அமிர்தசரஸ் எல்லைக்கு அருகே 5.5 கிலோபோதைப்பொருளை வீசிய பாகிஸ்தான் ட்ரோன்

அமிர்தசரஸ் செக்டாரில் உள்ள சர்வதேச எல்லைக்கு அருகே பாகிஸ்தான் ட்ரோன் மூலம் வான்வழியாக வீசப்பட்ட 5.5 கிலோ போதைப் பொருட்களை எல்லைப் பாதுகாப்புப் படை வெற்றிகரமாக தடுத்து...

Read moreDetails

கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை – நீதிமன்றம்

1974 ஆம் ஆண்டில் இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை...

Read moreDetails

கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க  அனுமதி!

சென்னையில் உள்ள  மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணைக்குழு  அனுமதி வழங்கியுள்ளது. மெரினா கடற்கரையின்...

Read moreDetails

”3ஆவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்”- அமெரிக்காவில் மோடி

”3 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் ”என இந்தியப் பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார். 3நாட்கள் அரச முறைப் பயணமாக அமெரிக்கா  சென்றுள்ள பிரதமர் மோடி...

Read moreDetails

8 வயது மகனுக்குத் தந்தை செய்த கொடூரம்: 90ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் தீர்ப்பு

”தனது 8 வயதான மகனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த  வழக்கில்” நபர் ஒருவருக்கு 90 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. கேரள...

Read moreDetails

தாய் மொழிகளுக்கான மையம் திறப்பு

அருணாச்சல பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கில் உள்ள ரிவாட்ச் பகுதியில் தாய் மொழிகளுக்கான மையம் திறக்கப்பட்டுள்ளது. மொழியியல் பன்முகத்தன்மையை பாதுகாத்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்தப் பிரத்யேக மையம்...

Read moreDetails

நான் பிரதமர் மோடியின் ரசிகன் -எலோன் மஸ்க்

நான் பிரதமர் மோடியின் ரசிகன், அவரை மிகவும் நேசிக்கின்றேன்” என செல்வந்தரும்,டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகரும், அதன்  தலைமை செயற்பாட்டு அதிகாரியுமான எலோன் மஸ்க்...

Read moreDetails

பஸ் விபத்தில் சிக்குண்ட 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஜம்மு காஷ்மீர் Samba பகுதியில்  பஸ் விபத்துக்குள்ளாகியதில் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த பஸ் கால்வாய் ஒன்றில் கவிழ்ந்து வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில்...

Read moreDetails

இந்திய பிரதமரின் அமெரிக்க பயணம் குறித்து பல்வேறு நாடுகள் அவதானம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயண நிகழ்வை சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுடன் இந்தியா...

Read moreDetails
Page 239 of 537 1 238 239 240 537
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist