• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
செந்தில் பாலாஜி பதவி நீக்கம் நிறுத்தி வைப்பு; தமிழகத்தில் பரபரப்பு

செந்தில் பாலாஜி பதவி நீக்கம் நிறுத்தி வைப்பு; தமிழகத்தில் பரபரப்பு

Ilango Bharathy by Ilango Bharathy
2023/06/30
in இந்தியா, தமிழகம்
69 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

செந்தில் பாலாஜியை ஆளுநர்  ஆர்என் ரவி நேற்றுமாலை  பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்த நிலையில்  நள்ளிரவே குறித்த உத்தரவை அவர் மீளப்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவமானது தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமுலாக்கத் துறையினர், கடந்த, 14ஆம் திகதி, அமைச்சர் செந்தில் பாலாஜியை மோசடி வழக்கில்  கைது செய்தனர். அப்போது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரை நீதிமன்ற காவலில் வைக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே சமயம் செந்தில் பாலாஜி அமைச்சர் அந்தஸ்து இல்லாத அமைச்சராகத்  தொடர  ஒப்புதல் அளிக்கக்  கோரி, ஆளுநருக்கு முதலமைச்சர்  ஸ்டாலின் கடிதம் அனுப்பினார்.

எனினும் செந்தில் பாலாஜியைப்பதவி  நீக்கம் செய்து, ஆளுநர் ரவி நேற்றைய தினம்  உத்தரவிட்டார். இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் ‘அமைச்சர் செந்தில் பாலாஜி பணம் மோசடி உட்பட பல்வேறு குற்ற வழக்குகளைச்  சந்தித்து வருகிறார். தன் அமைச்சர் பதவியை, அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளார். அவர் தன் செல்வாக்கை பயன்படுத்தி, விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. தற்போது அவர், அமுலாக்கத் துறை விசாரிக்கும் குற்ற வழக்குகளுக்காக, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது மேலும் சில குற்ற வழக்குகள், மாநிலப் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில், அவர் தொடர்ந்து அமைச்சராக நீடிப்பது, சட்டப் படியான விசாரணையை பாதிக்கும். இறுதியில் அரசியலமைப்புகள் சீரழியும் நிலை ஏற்படும். இந்நிலையிலேயே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கை, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  குறித்த  உத்தரவுக்கு முதலமைச்சர்  உள்ளிட்ட பல்வேறு கட்சிதலைவர்களும் தமது  எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த  உத்தரவை ஆளுநர் ரவி நேற்று நள்ளிரவு மீளப்பெற்றுள்ளதோடு அடுத்த அறிவிப்பு வரும் வரை செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related

Tags: DMKSenthil BalajiTamil nadu
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் அதிகரிக்கும் வன்முறைச் சம்பவங்கள்!

Next Post

சுட்டெரிக்கும் சூரியனால் 100 பேர் உயிரிழப்பு  

Related Posts

பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்த பெங்களூரு சின்னசாமி மைதானம் தகுதியற்றது!
இந்தியா

பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்த பெங்களூரு சின்னசாமி மைதானம் தகுதியற்றது!

2025-07-26
தமிழில் உறுதிமொழியுடன் நாடாளுமன்றில் அறிமுகமானார் கமல்ஹாசன்!
இந்தியா

தமிழில் உறுதிமொழியுடன் நாடாளுமன்றில் அறிமுகமானார் கமல்ஹாசன்!

2025-07-25
பாடசாலை மேற்கூரை இடிந்து விழுந்ததில் ராஜஸ்தானில் 4 மாணவர்கள் உயிரிழப்பு!
ஆசிரியர் தெரிவு

பாடசாலை மேற்கூரை இடிந்து விழுந்ததில் ராஜஸ்தானில் 4 மாணவர்கள் உயிரிழப்பு!

2025-07-25
நாளை தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார் பிரதமர் மோடி!
இந்தியா

நாளை தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார் பிரதமர் மோடி!

2025-07-25
டி-56 துப்பாக்கியுடன் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் கைது?
இந்தியா

ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

2025-07-25
வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா – இங்கிலாந்து!
இந்தியா

வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா – இங்கிலாந்து!

2025-07-24
Next Post
சுட்டெரிக்கும் சூரியனால் 100 பேர் உயிரிழப்பு   

சுட்டெரிக்கும் சூரியனால் 100 பேர் உயிரிழப்பு  

டீசலின் விலை 04 வீதத்தால் குறைக்கப்பட்டால் பஸ் கட்டணம் குறையும்-கெமுனு விஜேரத்ன

பேருந்துக் கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் பலரது கைகளில் : நாடாளுமன்றில் ஹர்ஷ டி சில்வா!

உள்ளுர் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு குறித்து மீண்டும் விவாதம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்!

அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்!

2025-07-20
ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

2025-07-02
இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2025-07-18
அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.

அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.

2025-06-29
குழந்தையின் பொம்மையின் மூலம் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது!

குழந்தையின் பொம்மையின் மூலம் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது!

0
வெளிநாடுகளில் மறைந்திருக்கும் இலங்கை குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவிப்பு!

வெளிநாடுகளில் மறைந்திருக்கும் இலங்கை குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவிப்பு!

0
யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் பெருந்தொகை கஞ்சா மீட்பு!

யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் பெருந்தொகை கஞ்சா மீட்பு!

0
சர்வதேசநீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வவுனியாவிலும் போராட்டம்!

சர்வதேசநீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வவுனியாவிலும் போராட்டம்!

0
இனப்படுகொலைக்கு நீதி கோரி செம்மணியில் இன்று போராட்டம்!

இனப்படுகொலைக்கு நீதி கோரி செம்மணியில் இன்று போராட்டம்!

0
குழந்தையின் பொம்மையின் மூலம் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது!

குழந்தையின் பொம்மையின் மூலம் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது!

2025-07-26
வெளிநாடுகளில் மறைந்திருக்கும் இலங்கை குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவிப்பு!

வெளிநாடுகளில் மறைந்திருக்கும் இலங்கை குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவிப்பு!

2025-07-26
யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் பெருந்தொகை கஞ்சா மீட்பு!

யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் பெருந்தொகை கஞ்சா மீட்பு!

2025-07-26
சர்வதேசநீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வவுனியாவிலும் போராட்டம்!

சர்வதேசநீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வவுனியாவிலும் போராட்டம்!

2025-07-26
இனப்படுகொலைக்கு நீதி கோரி செம்மணியில் இன்று போராட்டம்!

இனப்படுகொலைக்கு நீதி கோரி செம்மணியில் இன்று போராட்டம்!

2025-07-26

Recent News

குழந்தையின் பொம்மையின் மூலம் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது!

குழந்தையின் பொம்மையின் மூலம் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது!

2025-07-26
வெளிநாடுகளில் மறைந்திருக்கும் இலங்கை குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவிப்பு!

வெளிநாடுகளில் மறைந்திருக்கும் இலங்கை குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவிப்பு!

2025-07-26
யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் பெருந்தொகை கஞ்சா மீட்பு!

யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் பெருந்தொகை கஞ்சா மீட்பு!

2025-07-26
சர்வதேசநீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வவுனியாவிலும் போராட்டம்!

சர்வதேசநீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வவுனியாவிலும் போராட்டம்!

2025-07-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.