வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
பொது பாதுகாப்பு அமைச்சரின் விசேட அறிவிப்பு!
2024-04-26
இங்க நான்தான் கிங்கு ட்ரெய்லர் வெளியானது
2024-04-26
லங்கா பிரீமியர் லீக் (LPL) ரி-20 தொடரின் நான்காவது பருவகாலத்துக்கான உத்தியோகபூர்வ தொலைகாட்சி பங்காளராக, எஸ்.பி.சி.யும் வானொலி பங்காளராக தமிழ் எப்.எம் வானொலியும் இணைந்துள்ளன. இந்த மாத ...
Read moreகொழும்பு -பதுளை வரையிலான ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியிலிருந்து பதுளை நோக்கி சென்ற சரக்கு ரயில் தலவாக்கலை-வட்டக்கொடை பகுதியில் தடம்புரண்டுள்ளமையே இதற்கு காரணமாகும். குறித்த ரயில் ...
Read moreஅமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் ...
Read moreகொழும்பு - சிலாபம் வீதியில் வென்னப்புவ நைனாமடம் கிங்கோயா பாலத்துக்கு அருகில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான ...
Read moreகொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நாளை (சனிக்கிழமை) 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை முற்பகல் ...
Read moreகொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த யாழ் தேவி விரைவு புகையிரதம் ஒருகொடவத்த புகையிரத பாலத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இரண்டு புகையிரத பெட்டிகள் தடம் ...
Read moreகொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 24 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு 1,2,3,4,7,8,9,10 மற்றும் 11 வரையான ...
Read moreஅரசாங்கத்தின் புதிய வரி நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு – கோட்டை பகுதியில் இன்று(புதன்கிழமை) மதியம் இந்த ஆர்ப்பாட்டம் ...
Read moreஉள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பது ஆபத்தான முன்னுதாரணமாக இருக்கலாம் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அது இறுதியில் நாட்டை சர்வாதிகார ஆட்சிக்குள் ...
Read moreவெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 13 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களை இலங்கை சுங்கப் பிரிவினர் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் கைப்பற்றியுள்ளனர். ஜேர்மனி, இங்கிலாந்து, ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.