Tag: கொழும்பு

கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் குண்டுத்தாக்குதல் நடத்தப்படுமென அச்சுறுத்தியவர் கைது!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியில் குண்டுத்தாக்குதல் நடத்தப்படக்கூடும் என அச்சுறுத்தல் விடுத்த சந்தேகநபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக எதிர்க்கட்சித் ...

Read moreDetails

உரத்தை நிராகரித்தமையால் கொழும்பிற்கு சீனா அழுத்தம்

சீன நிறுவனமொன்றிடமிருந்து உரத்தினை பெறும் செயற்பாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்ததை அடுத்து, பீஜிங் கொழும்புக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக உலகளாவிய சிந்தனைக் குழுவான கொள்கை ஆய்வுக் குழு ...

Read moreDetails

கொழும்பின் பல பகுதிகளில் 28 மணித்தியால நீர் வெட்டு அமுல்

கொழும்பின் பல பிரதேசங்களில் 28 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளைமறுதினம் 13ஆம் திகதி சனிக்கிழமை இரவு ...

Read moreDetails

புவிசார் அரசியலில் இலங்கையை விளையாட்டுக் களமாக மாற்றுவதற்கு இடமளிக்க மாட்டோம் – சஜித்

புவிசார் அரசியலில் இலங்கையை விளையாட்டுக் களமாக மாற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எவருக்கும் இடமளிக்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். காசல் வைத்தியசாலைக்கு வைத்திய ...

Read moreDetails

கைக்குண்டு மீட்பு விவகாரம் – முன்னாள் போராளியும் கைது!

கொழும்பு, நாராஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலை வளாகத்திலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் நேற்று(செவ்வாய்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை − உப்புவெளி பகுதியைச் சேர்ந்த 40 ...

Read moreDetails

இன்றும் சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் 212 நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும்!

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (சனிக்கிழமை) பல இடங்களில் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றன. அதன்படி நாடளாவிய ரீதியில் 212 நிலையங்களில் தடுப்பூசிகள் செலுத்தும் ...

Read moreDetails

கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து கைக்குண்டு மீட்பு

கொழும்பு- நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வைத்தியசாலையின் முதலாம் மாடியிலுள்ள கழிப்பறையொன்றிலிருந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக அவர் ...

Read moreDetails

20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி: 57 நிலையங்கள் அமைப்பு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் உள்ள 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் நிலையங்களிலேயே ...

Read moreDetails

20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி

நாட்டில் 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகளை சேர்ந்த ...

Read moreDetails

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா!

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 96 ஆயிரத்து 454 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ரீதியாக இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா ...

Read moreDetails
Page 13 of 16 1 12 13 14 16
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist