முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
2025-12-03
கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று (வியாழக்கிழமை) தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அதன்படி, அவர்களுக்கு சினோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸை செலுத்தும் நடவடிக்கைகள் ...
Read moreDetailsகொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை முதல் பெய்துவரும் கடும்மழையின் காரணமாக இந்த நிலையேற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிபர், ஆசிரியர் சங்கங்களின் ஆர்ப்பாட்டப் பேரணி தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, கொழும்பு கோட்டை ...
Read moreDetailsகொழும்பில் இருந்து ஷாங்காய் செல்லும் சீனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸின் விமான சேவைகள் ஜூலை 26 முதல் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஜூலை 6 ஆம் திகதி கொழும்பிலிருந்து ...
Read moreDetailsபோராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகளை பொலிஸார் கைது செய்து, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் இன்று (புதன்கிழமை) பாரிய வாகனப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு தாமரைத் ...
Read moreDetailsகொழும்பின் பல பகுதிகளில் 21 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி எதிர்வரும் 10ஆம் திகதி நாளை மறுதினம் (சனிக்கிழமை) காலை 9 மணிமுதல் 21 மணித்தியால நீர்வெட்டு ...
Read moreDetailsகொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பொதுமக்கள் பெற்றிருந்தாலும் சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்றவேண்டியது அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsநாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளங்காணப்பட்ட ஆயிரத்து 864 கொரோனா நோயாளர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர் அதன்படி, கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட்டத்தில் ...
Read moreDetailsநாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவாகிய ஆயிரத்து 890 கொரோனா நோயாளர்களில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். அதன்படி, கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 337 பேருக்கு கொரோனா ...
Read moreDetailsகொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு ஏற்கனவே நாடு முழுவதும் பரவியிருக்கலாம் என சுகாதார ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். சமூகத்தில் மாறுபாட்டில் கண்டறியப்படாத பல வழக்குகள் இருக்கலாம் என ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.