Tag: Sajith premadasa

அரச பயங்கரவாதத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை : சஜித்!

இஸ்ரேல் அரசாங்கம், அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் வெளியிட்டுள்ளார். பாலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் போர் நடவடிக்கையை கண்டித்து, நாட்டின் பிரதான ...

Read more

கொலைகார அரச பயங்கரவாதம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் : சஜித்!

பலஸ்தீன மக்களை நோக்கி இஸ்ரேல் முன்னெடுத்துள்ள கொடுரத் தாக்குதலை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு ...

Read more

பொதுஜன பெரமுன மக்களது நெருக்கடிகளை உணரவில்லை : எஸ்.எம்.மரிக்கார்!

பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் ஆணை இல்லை என்பதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை தொடர்பில் அறியாமையில் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் ...

Read more

வேறுபாடுகளைக் கடந்து பாலஸ்தீனத்திற்காக முன் நிற்போம் : எதிர்க்கட்சித் தலைவர்!

பாலஸ்தீன மக்களுக்கு பல தசாப்தங்களாக இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கெதிராக இன, மத வேறுபாடின்றி பாலஸ்தீன மக்களுடன் என்றும் முன்நிற்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ...

Read more

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் விவசாயிகள் அரசர்களாக மாற்றப்படுவார்கள் – சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தேசிய விவசாயக் கொள்கை உருவாக்கப்பட்டு, விவசாயிகள் நாட்டின் அரசர்களாக மாற்றப்படுவார்கள் என அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அம்பாறையில் நேற்று ...

Read more

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் திருத்தப்பட்ட சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

நாட்டில் 28 வருடங்களின் பின்னர் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான திருத்தப்பட்ட சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். ...

Read more

மதுபான உரிமங்கள் வழங்குவதை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும் : சஜித் கோரிக்கை!

தேர்தலை இலக்காக வைத்து மதுபான உரிமைப் பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே ...

Read more

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை இல்லாதொழிக்க முயற்சி : ஜீ.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை இல்லாதொழிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் ...

Read more

எமது ஆட்சியில் 13 ஆவது திருத்தத்தை  நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்!

எமது ஆட்சியில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்த  நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்துள்ளார். கொழும்பு புறக்கோட்டையில் இடம்பெற்றுவரும் ஐக்கிய மக்கள் ...

Read more

மலை நாட்டு மக்களை காணி உரிமையாளர்களாக மாற்றுவேன்!

மலை நாட்டு மக்களை காணி உரிமையாளர்களாக மாற்றுவேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தேசிய தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில்  நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் ...

Read more
Page 1 of 16 1 2 16
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist