• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Advertisement
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home Uncategorized

வவுனியா உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

webdev by webdev
February 3, 2021
in Uncategorized
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் சுதந்திர தினத்தன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்படவிருந்த அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திற்கு வவுனியா பொலிஸார் தடை கோரிய நிலையில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக குறித்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்த வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் முக்கியஸ்தர்களிற்கு தடை உத்தரவு தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தடை உத்தரவுப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இன்று வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரால் பெப்ரவரி மூன்றாம் திகதியில் இருந்து  எதிர்வரும் ஆறாம் திகதிவரை வவுனியா ஏ-9 வீதியிலோ அல்லது தபால் காரியாலயம் முன்பாகவோ, பழைய பேருந்து நிலையம் முன்பாகவோ 73 ஆவது தேசிய சுதந்திர தினத்திற்கு எதிப்புத் தெரிவித்து தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் விடுதலைப் புலிகள் அமைப்பின், காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் பிரச்சினை, அரசியல் கைதிகளை விடுவிக்காமை தொடர்பான கருத்துக்களை பிரதானமாக முன்வைத்து எதிர்ப்பு நடவடிக்கை செய்யவோ அல்லது ஆர்ப்பாட்டமோ, பாத யாத்திரை போன்றவற்றைச் செய்யவோ தடை உத்தரவு கேட்டு 1979/இல-15 குற்றவியல் நடவடிக்கை சட்டக் கோவை பிரிவு 106 (1) இன் படி நீதிமன்றிற்கு அறிக்கை இடப்பட்டுள்ளது.

நீதிமன்றிற்கு உட்படுத்திய சம்பவத்தைப் பரிசீலினை செய்து பார்த்து வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாகவோ, ஏ-9 பிரதான வீதியிலோ, தபால் காரியாலயம் முன்பாகவோ அல்லது வவுனியா மாவட்ட பொலிஸ் பிரதேசத்திலோ ஆர்ப்பாட்டமோ, பாத யாத்திரையோ செய்தால் கொரோனா வைரஸ் நிலைமையின் போது பொது சுகாதாரத்திற்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என அறிய முடிகிறது.

எனவே, குறித்த பிரதேசங்களில் மூன்றாம் திகதியில் இருந்து எதிர்வரும் ஆறாம் திகதி வரை 73 ஆவது தேசிய சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் 46 ஆவது ஜக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வை இலக்காக கொண்டு செய்யப்படுகின்றது என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஆர்ப்பாட்டம் அல்லது பாத யாத்திரை அல்லது வேறு குற்றச் செயற்பாடுகள் செய்யக்கூடாதென சண்முகராஜ் சறோஜாதேவி, சிவநாதன் ஜெனிற்றா, காசிப்பிள்ளை ஜெயவனிதா, கிறிஸ்தோப்பு கிருஸ்ணன்டயஸ் இராசமடு ஆகியவர்களுக்கு 1979/இல-15 குற்றவியல் நடவடிக்கை சட்டக் கோவை பிரிவு 106 (1) இன் கீழ் கட்டளையிடப்படுகின்றது.

இது சம்பந்தமாக கருத்துக்கூற 2021.02.15 அன்று காலை ஒன்பது மணிக்கு நீதிமன்றிற்கு முற்படுமாறு கட்டளையிடுகிறேன்” என குறித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Missing Persons ProtestVavuniya Courtஉணவுத் தவிர்ப்புப் போராட்டம்நீதிமன்றம் தடைமக்கள் போராட்டம்வவுனியாவவுனியா நீதிமன்றம்
Share12Tweet7Send

Related Posts

கொவிட்-19 கட்டுப்பாடுகளை விதிமுறைகளை மீறிய நோர்வே பிரதமருக்கு அபராதம்!
Uncategorized

கொவிட்-19 கட்டுப்பாடுகளை விதிமுறைகளை மீறிய நோர்வே பிரதமருக்கு அபராதம்!

April 10, 2021
நாவிதன்வெளி சமுர்த்தி வங்கியின் அணுசரனையுடன் கிராமிய மட்ட உற்பத்தியாளர்களின் புதுவருட சந்தை கண்காட்சி!
Uncategorized

நாவிதன்வெளி சமுர்த்தி வங்கியின் அணுசரனையுடன் கிராமிய மட்ட உற்பத்தியாளர்களின் புதுவருட சந்தை கண்காட்சி!

April 9, 2021
தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்!
Uncategorized

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்!

April 9, 2021
ஹந்தானை, ஊராகளை தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட உதாகம்மான தனி வீட்டு திட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில்!
Uncategorized

ஹந்தானை, ஊராகளை தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட உதாகம்மான தனி வீட்டு திட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில்!

April 2, 2021
சங்கிலியின் வீதியில் வீடொன்றினுள் அகழ்வு – பொலிஸார் விசாரணை!
Uncategorized

சங்கிலியின் வீதியில் வீடொன்றினுள் அகழ்வு – பொலிஸார் விசாரணை!

April 2, 2021
ஒஸ்திரியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!
Uncategorized

ஒஸ்திரியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

April 2, 2021
Next Post

ஐரோப்பாவினை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

April 9, 2021
இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

March 25, 2021
யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

April 8, 2021
சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்

April 7, 2021

மியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி

0

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு

0

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

0

சையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி!

0
யாழ். மாநகர முதல்வர் கைதானது மக்களைத் திசை திருப்பும் முயற்சியே- சஜித்

யாழ். மாநகர முதல்வர் கைதானது மக்களைத் திசை திருப்பும் முயற்சியே- சஜித்

April 10, 2021
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- ஏழு பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- ஏழு பேர் உயிரிழப்பு!

April 10, 2021
பயணம் நின்றுவிடாது: குரல் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி- மணிவண்ணன்

பயணம் நின்றுவிடாது: குரல் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி- மணிவண்ணன்

April 10, 2021
ஈழத்து குருசாமிகள் ஒன்றியம் அங்குரார்ப்பணம்!

ஈழத்து குருசாமிகள் ஒன்றியம் அங்குரார்ப்பணம்!

April 10, 2021

Recent News

யாழ். மாநகர முதல்வர் கைதானது மக்களைத் திசை திருப்பும் முயற்சியே- சஜித்

யாழ். மாநகர முதல்வர் கைதானது மக்களைத் திசை திருப்பும் முயற்சியே- சஜித்

April 10, 2021
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- ஏழு பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- ஏழு பேர் உயிரிழப்பு!

April 10, 2021
பயணம் நின்றுவிடாது: குரல் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி- மணிவண்ணன்

பயணம் நின்றுவிடாது: குரல் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி- மணிவண்ணன்

April 10, 2021
ஈழத்து குருசாமிகள் ஒன்றியம் அங்குரார்ப்பணம்!

ஈழத்து குருசாமிகள் ஒன்றியம் அங்குரார்ப்பணம்!

April 10, 2021
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.