• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Advertisement
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பிரதான செய்திகள்

மரதன் ஓட்டத்தில் புதிய உலக சாதனை படைப்பு!

Litharsan by Litharsan
April 4, 2021
in பிரதான செய்திகள், விளையாட்டு
77 1
A A
0
மரதன் ஓட்டத்தில் புதிய உலக சாதனை படைப்பு!
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கென்யாவின் ருத் செபன்கெடிச் (Ruth Chepngetich) என்ற பெண்மணி, பெண்களுக்கான அரை மரதன் ஓட்டத்தில் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.

இவர் ஒரு மணி நேரம், நான்கு நிமிடங்கள் மற்றும் இரண்டு வினாடிகளில் (01:04:02) இலக்கை அடைந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பெப்ரவரியில் எத்தியோப்பியாவின் அபாபெல் யேசானே (Ababel Yeshaneh) பதிவுசெய்த ஒரு மணிநேரம் நான்கு நிமிடங்கள் 31 விநாடிகள் (01:04:31) என்ற சாதனை அரை நிமிடங்கள் வித்தியாசத்தில் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதே போட்டியில் எத்தியோப்பியாவின் யலெம்ஸெர்ஃப் யேஹுவாலவ் (Yalemzerf Yehualaw) (1:04:40) இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதுடன் கென்யாவின் ஹெலன் ஒபிரி (Hellen Obiri) (1:04:51) மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

அத்துடன், ஒரே அரை மரதன் ஓட்டத்தில் மூன்று பெண்கள் 65 நிமிடங்களுக்குள் ஓடி முடித்துள்ளமையும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

Tags: Half-MarathonKenyaRuth ChepngetichWorld Recordஉலக சாதனைமரதன் ஓட்டம்
Share13Tweet8Send

Related Posts

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஐந்து அம்ச திட்டத்தை வகுத்தது மத்திய அரசு
இலங்கை

கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 97,000 ஆக உயர்வு

April 19, 2021
கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை நாளை தொடரும்!!
இலங்கை

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை நாளை தொடரும்!!

April 19, 2021
அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் நாளினை அறிவித்தார் கல்வியமைச்சர்
இலங்கை

அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் நாளினை அறிவித்தார் கல்வியமைச்சர்

April 19, 2021
புத்தாண்டில் பிரதமரின் தலைமையில் அலுவலக பணிகள் ஆரம்பம்!
Uncategorized

புத்தாண்டில் பிரதமரின் தலைமையில் அலுவலக பணிகள் ஆரம்பம்!

April 19, 2021
நாட்டை அடிமைத்தனமாக மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சி- சஜித் குற்றச்சாட்டு
இலங்கை

நாட்டை அடிமைத்தனமாக மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சி- சஜித் குற்றச்சாட்டு

April 19, 2021
கத்தோலிக்க பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் விடுமுறை
இலங்கை

கத்தோலிக்க பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் விடுமுறை

April 19, 2021
Next Post
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஐந்து அம்ச திட்டத்தை வகுத்தது மத்திய அரசு

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

April 9, 2021
இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

March 25, 2021
யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

April 8, 2021
சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்

April 7, 2021

மியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி

0

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு

0

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

0

சையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி!

0
கிறிஸ்தவ மக்கள் அச்சமின்றி ஈஸ்டர் தின வழிபாடுகளில் கலந்துகொள்ள முடியும் – அரசாங்கம்

ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது – நீதி அமைச்சர்

April 19, 2021
மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்கு தீர்மானம் – மொட்டுக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு

மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்கு தீர்மானம் – மொட்டுக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு

April 19, 2021
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஐந்து அம்ச திட்டத்தை வகுத்தது மத்திய அரசு

கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 97,000 ஆக உயர்வு

April 19, 2021
20 செக் குடியரசு தூதர்கள் வெளியேற்றப்படுவார்கள்: ரஷ்யா பதிலடி!

20 செக் குடியரசு தூதர்கள் வெளியேற்றப்படுவார்கள்: ரஷ்யா பதிலடி!

April 19, 2021

Recent News

கிறிஸ்தவ மக்கள் அச்சமின்றி ஈஸ்டர் தின வழிபாடுகளில் கலந்துகொள்ள முடியும் – அரசாங்கம்

ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது – நீதி அமைச்சர்

April 19, 2021
மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்கு தீர்மானம் – மொட்டுக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு

மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்கு தீர்மானம் – மொட்டுக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு

April 19, 2021
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஐந்து அம்ச திட்டத்தை வகுத்தது மத்திய அரசு

கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 97,000 ஆக உயர்வு

April 19, 2021
20 செக் குடியரசு தூதர்கள் வெளியேற்றப்படுவார்கள்: ரஷ்யா பதிலடி!

20 செக் குடியரசு தூதர்கள் வெளியேற்றப்படுவார்கள்: ரஷ்யா பதிலடி!

April 19, 2021
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.