பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
கென்யாவில் அரசுக்கு எதிராக இடம்பெற்ற கலவரத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. கென்யாவில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக அத்தியாவசியப் ...
Read moreDetailsவரிகளை உயர்த்தும் திட்டத்திற்கு எதிராக கென்யாவில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. அதன்படி கென்ய தலைநகர் நைரோபியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் ...
Read moreDetailsகிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக பெய்யும் கனமழையால் இயல்புநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக தலைநகர் நைரோபி வெள்ளத்தில் மிதக்கிறது. முக்கிய ...
Read moreDetailsகென்யாவில் பெய்து வரும் கனமழைக் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 32 ஆக உயர்வடைந்துள்ளது. ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த ஒருவாரமாக வரலாறு காணாத அளவில் கனமழை பெய்து ...
Read moreDetailsகென்யாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி கென்யாவின் மேற்குப் பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரில் ஜெனரல் பிரான்சிஸ் ஓமண்டி ஓகொல்லா மற்றும் 11 ...
Read moreDetailsகென்யாவின் பாதுகாப்புப் படைகளின் பிரதானி (CDF) ஜெனரல் பிரான்சிஸ் ஒமோண்டி ஓகொல்லாவின் அழைப்பை அடுத்து, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா கென்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ...
Read moreDetailsகென்யாவின் தலைநகர் நைரோபியில், எம்பகாசி எனும் மாவட்டத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. குறித்த பகுதியில் எரிவாயு சிலிண்டர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த லொறி வெடித்து சிதறியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. ...
Read moreDetailsமேற்கு கென்யாவில் லண்டியானி என்ற பகுதியில் நேற்றைய தினம் (30) வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறியொன்று வீதியில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது மோதியதில் 48 ...
Read moreDetailsகென்யாவில் திருமண நிகழ்வுக்கு ஆட்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து வீழ்ந்ததில் 23 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கென்யாவின் தலைநகரான நைரோபிக்கு கிழக்கே உள்ள என்ஜியு ...
Read moreDetailsஉகண்டாவின் தலைநகரில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளதாக கென்யா அரசாங்கம் கூறியுள்ளது. எனவே மக்களின் விழிப்புடன் இருக்குமாறும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து முறைப்பாடு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.