• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கல்லாலும் மண்ணாலும் அமைந்த நினைவுத்தூபியை அழிக்கலாம்: மனதில் ஆழ பதிந்த நினைவை அழிக்க முடியாது -சீ.வீ.கே

கல்லாலும் மண்ணாலும் அமைந்த நினைவுத்தூபியை அழிக்கலாம்: மனதில் ஆழ பதிந்த நினைவை அழிக்க முடியாது -சீ.வீ.கே

Dhackshala by Dhackshala
2021/05/16
in இலங்கை, முக்கிய செய்திகள்
78 1
A A
0
38
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கல்லாலும் மண்ணாலும் சிமேந்தாலும் அமைந்த நினைவுத்தூபியை அழிக்கலாம் மனதிலும்  ஆழ பதிந்த நினைவை அழிக்க முடியாது  என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், ‘ஒவ்வொரு ஆண்டும் மே 18 என்பது தமிழின அழிப்பின் உச்சம் தொட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாளாகும்.  மனிதர்கள் கொல்லப்பட்டாலும் வரலாறு கொல்லப்பட முடியாதது என்பதை நினைவு  கொள்ளும்  நாளாகும்.

2010ஆம் ஆண்டு முதல் இனவெறி அரசாங்கங்களின் தடைகள் இடையூறுகள் எல்லாவற்றையும் மீறியும் நாம் எல்லோரும் பல்வேறு  வழிகளில் இந்நாளை  நினைவு கூர்ந்தே  வந்திருக்கிறோம்.   இதன் ஒரு அடையாளமாகவே முள்ளிவாய்க்கால் மண்ணில் எளிமையான நினைவுத்தூபி நிறுவப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வுகளை  தடுத்து வந்த அரசாங்கம் இப்பொழுது அந்த நினைவு தூபியையும்  இரவோடு இரவாக இடித்தழித்துவிட்டு  அப்படி ஒரு தேவை இராணுவத்துக்கு இல்லை என்கிறது.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தை முழுமையாக ஆக்கிரமித்து நின்றுகொண்டு நினைவுத்தூபி  அழித்தது பற்றி தமக்கு தெரியாது என்கின்றனர்.

கல்லாலும் மண்ணாலும் சிமேந்தாலும் அமைந்த நினைவுத்தூபியை அழிக்கலாம்.  ஆனால் கல்லுப்போல ஒவ்வொரு தமிழன் மனதிலும்  ஆழ பதிந்த நினைவை, வரலாற்றை எமது இனம் இருக்கும் வரை அழிக்க முடியாது . இதனை இனவாத சிங்கள தேசம் புரிந்த கொள்ள வேண்டும்.

நிகழ்கால அரசாங்கம் பதவிக்கு வந்த சென்ற ஆண்டு முதல் கட்டவிழ்த்துவிடப்பட்ட கடும்போக்குத் தனம் எம் இனத்தை தளர்வடையச் செய்யமாட்டாது என்பதை சென்ற ஆண்டிலும் நிருபித்தோம்.

அதேபோன்று இந்த வருடமும் எதிர்வரும்  18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை  6.00 மணிக்கு எமது இல்லங்கள் ஒவ்வொன்றிலும் பகிரங்கமாக தீபங்கள் ஏற்றி அநியாமாக கொல்லப்பட்ட எமது உறவுகள் அனைவரையும் நினைவு கூர்ந்து வணங்கி  எமது தணியாத விடுதலை உணர்வை வெளிப்படுத்தி நிற்போம்’ என தெரிவித்தார்.

Related

Tags: சீ.வீ.கே.சிவஞானம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 7 பேர் கைது

Next Post

இன்று அதிகாலையும் இஸ்ரேலின் வான்வெளிதாக்குதல் – 26 பேர் உயிரிழப்பு

Related Posts

துப்பாக்கி சூடு தொடர்பில் ஒருவர் கைது!
இலங்கை

துப்பாக்கி சூடு தொடர்பில் ஒருவர் கைது!

2025-07-28
வெற்றி தோல்வியின்றி முடிந்த இந்தியா – இங்கிலாந்து இடையிலான 4 ஆவது டெஸ்ட்!
ஆசிரியர் தெரிவு

வெற்றி தோல்வியின்றி முடிந்த இந்தியா – இங்கிலாந்து இடையிலான 4 ஆவது டெஸ்ட்!

2025-07-28
பொரளையில் கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்!
BREAKING

பொரளையில் கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்!

2025-07-28
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாடு!
அமொிக்கா

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாடு!

2025-07-28
ஜனாதிபதி இன்று மாலைத்தீவுக்கு பயணம்!
இலங்கை

ஜனாதிபதி இன்று மாலைத்தீவுக்கு பயணம்!

2025-07-28
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் உயிரிழப்பு!
இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் உயிரிழப்பு!

2025-07-28
Next Post
இன்று அதிகாலையும் இஸ்ரேலின் வான்வெளிதாக்குதல் – 26 பேர் உயிரிழப்பு

இன்று அதிகாலையும் இஸ்ரேலின் வான்வெளிதாக்குதல் - 26 பேர் உயிரிழப்பு

சர்வதேசத்தின் கோரிக்கை: இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அவசரமாக கூடுகின்றது!!

சர்வதேசத்தின் கோரிக்கை: இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அவசரமாக கூடுகின்றது!!

மட்டக்களப்பில் ஆயிரத்து 426 கொரோனா நோயாளர்கள் அடையாளம் – 19 மரணங்கள் பதிவு!

மட்டக்களப்பில் ஆயிரத்து 426 கொரோனா நோயாளர்கள் அடையாளம் - 19 மரணங்கள் பதிவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்!

அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்!

2025-07-20
ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

2025-07-02
இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2025-07-18
அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.

அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.

2025-06-29
துப்பாக்கி சூடு தொடர்பில் ஒருவர் கைது!

துப்பாக்கி சூடு தொடர்பில் ஒருவர் கைது!

0
வெற்றி தோல்வியின்றி முடிந்த இந்தியா – இங்கிலாந்து இடையிலான 4 ஆவது டெஸ்ட்!

வெற்றி தோல்வியின்றி முடிந்த இந்தியா – இங்கிலாந்து இடையிலான 4 ஆவது டெஸ்ட்!

0
பொரளையில் கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்!

பொரளையில் கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்!

0
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாடு!

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாடு!

0
ஜனாதிபதி இன்று மாலைத்தீவுக்கு பயணம்!

ஜனாதிபதி இன்று மாலைத்தீவுக்கு பயணம்!

0
துப்பாக்கி சூடு தொடர்பில் ஒருவர் கைது!

துப்பாக்கி சூடு தொடர்பில் ஒருவர் கைது!

2025-07-28
வெற்றி தோல்வியின்றி முடிந்த இந்தியா – இங்கிலாந்து இடையிலான 4 ஆவது டெஸ்ட்!

வெற்றி தோல்வியின்றி முடிந்த இந்தியா – இங்கிலாந்து இடையிலான 4 ஆவது டெஸ்ட்!

2025-07-28
பொரளையில் கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்!

பொரளையில் கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்!

2025-07-28
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாடு!

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாடு!

2025-07-28
ஜனாதிபதி இன்று மாலைத்தீவுக்கு பயணம்!

ஜனாதிபதி இன்று மாலைத்தீவுக்கு பயணம்!

2025-07-28

Recent News

edit post
துப்பாக்கி சூடு தொடர்பில் ஒருவர் கைது!

துப்பாக்கி சூடு தொடர்பில் ஒருவர் கைது!

2025-07-28
edit post
வெற்றி தோல்வியின்றி முடிந்த இந்தியா – இங்கிலாந்து இடையிலான 4 ஆவது டெஸ்ட்!

வெற்றி தோல்வியின்றி முடிந்த இந்தியா – இங்கிலாந்து இடையிலான 4 ஆவது டெஸ்ட்!

2025-07-28
edit post
பொரளையில் கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்!

பொரளையில் கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்!

2025-07-28
edit post
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாடு!

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாடு!

2025-07-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.