• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

வெளிநாட்டவர்களுக்கு அனுமதி – விமான நிலையங்கள் நாளை திறப்பு!

35.950 Views
2 years ago
2.5k 26
0
Share
Facebook Twitter WhatsApp
    Dhackshala Dhackshala
    Subscriber

    இலங்கையின் அனைத்து விமான நிலையங்களும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மீள திறக்கப்படவுள்ளன.

    நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து, வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

    கடந்த மே மாதம் 21ஆம் திகதி விதிக்கப்பட்ட குறித்த தடை உத்தரவு இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

    இந்த நிலையில் நாளை முதல் வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களையும் மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டீ.வி.சானக்க தெரிவித்தார்.

    எனினும் இலங்கை வரும் விமானமொன்றில் வரக்கூடிய ஆகக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை 75 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

    எவ்வாறாயினும், கடந்த சில நாட்களுக்குள் இந்தியாவுக்குச் சென்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மேலதிக அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபாலி தர்மதாச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

    Category: இலங்கை முக்கிய செய்திகள்
    Tags: Airportடீ.வி.சானக்கவிமான நிலையங்கள்
    Share631Tweet270Send
    Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    2050-க்குள் பசுமைப் பொருளாதாரத்தை உறுதி செய்வதற்கான திட்டங்கள் உண்டு -ஜனாதிபதி
    இலங்கை

    4 மாவட்ட நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கினார் ஜனாதிபதி

    2023-06-05
    மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி !
    இலங்கை

    மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அழைப்பு – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

    2023-06-05
    புற்று நோய்க்கான மருந்துகளை கொண்டு வர 6 மாதங்கள் ஆகும்?
    இலங்கை

    15ஆம் திகதி முதல் மருந்துகளின் விலை குறைப்பு !

    2023-06-05
    யாழில் தொடர் மழையினால் 11 குடும்பங்கள் பாதிப்பு!
    இலங்கை

    இன்று இரவு 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் !!

    2023-06-05
    எகிறியது அமெரிக்க டொலரின் பெறுமதி..!
    இலங்கை

    டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரிப்பு !!

    2023-06-05
    பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றமா?-இலங்கை பேக்கரி உற்பத்தி உரிமையாளர்கள் சங்கம்
    இலங்கை

    பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றமா?-இலங்கை பேக்கரி உற்பத்தி உரிமையாளர்கள் சங்கம்

    2023-06-05
    Next Post
    உணவு வாங்க பணமின்றி தவிக்கும் எம்மை அரசியல்வாதிகள் கண்டுக் கொள்ளவில்லை- வவுனியா மக்கள் ஆதங்கம்

    உணவு வாங்க பணமின்றி தவிக்கும் எம்மை அரசியல்வாதிகள் கண்டுக் கொள்ளவில்லை- வவுனியா மக்கள் ஆதங்கம்

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2021 Athavan Media, All rights reserved.

    No Result
    View All Result
    • Home
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2021 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.