• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பாகிஸ்தான்- சிந்து மாகாணத்தில் சட்டவிரோத செயற்பாட்டுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தான்- சிந்து மாகாணத்தில் சட்டவிரோத செயற்பாட்டுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

Yuganthini by Yuganthini
2021/07/06
in உலகம்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

பொலிஸார் குற்றவாளிகளை ஆதரிப்பதாக குற்றம் சுமத்தி சிந்து மாகாணத்தின் நாண்டெரோ நகராட்சி முன்னால், மக்கள் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்ததாக அந்நாட்டு உள்ளூர் செய்திதாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை அரசியல், சமூக நலன், வர்த்தகம் மற்றும் மத அமைப்புகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய போராட்டக்காரர்களும் உண்ணாவிரதத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனர்.

இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுடன் பேசிய உள்ளூர் தலைவர்கள் உட்பட போராட்டக்காரர்கள், பல திருட்டு சம்பவங்கள் மற்றும் வாகனம் திருட்டு ஆகியன இதுவரை  இடம்பெற்றிருக்கவில்லை.

ஆனால், தற்போது இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுகின்றமையினால் குடியிருப்பாளர்களிடையே அமைதியின்மையை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை குற்றவாளிகள் சட்டத்திற்கு மேலானவர்கள் என்று பொலிஸார் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக தெரிகிறது என்று டெய்லி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் பார்ச்சூண்ட் கிராமத்தைச் சேர்ந்த சுல்பிகர் அலி சன்னோவின் வீட்டைக் கொள்ளையடித்த திருடர்களை கைது செய்த பொலிஸார், அவர்களிடம் இருந்து தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இருப்பினும், ஆளும் கட்சியின் தலைவர்களில் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்த பின்னர் கொள்ளையர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதேவேளை பிராந்தியத்தில் நான்கு மோட்டார் சைக்கிள்கள் ஒரு வாரத்திற்குள் திருடப்பட்டுள்ளன.ஆனால் அவை எதுவும் கண்டுப்பிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.இதனை மக்கள், அமைதியாக பொறுத்துக்கொள்ள முடியாது.

கொள்ளையர்களுக்கு உள்ளூர் பொலிஸார் உதவுகிறார்கள் என்பதே சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளாதமையின் ஊடாக தெரிகின்றது  என டெய்லி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எனவே இவ்விடத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத பொலிஸார் மீது டி.ஐ.ஜி.பி மற்றும் உரிய பொறுப்பதிகாரிகள், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் நாண்டெரோ பொலிஸ் நிலைய ஊழியர்களையும் இடமாற்றம் செய்ய வேண்டும்.

அவர்களுக்கு பதிலாக  நகரத்தில் பாதுகாப்பை ஏற்படுத்தக்கூடிய நேர்மையான மற்றும் அர்ப்பணிப்புள்ள பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related

Tags: நாண்டெரோ நகராட்சிபாகிஸ்தான்- சிந்து
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 49இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Next Post

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 308பேர் பாதிப்பு- 12பேர் உயிரிழப்பு!

Related Posts

முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!
அமொிக்கா

முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!

2026-03-21
17 வயது சிறுவன் கொலை தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது – விசாரணைகள் தீவிரம்!
இங்கிலாந்து

17 வயது சிறுவன் கொலை தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது – விசாரணைகள் தீவிரம்!

2026-03-21
நாட்டிங்ஹாம் கொலைகள்: பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கொலையாளி கைது செய்யப்படவில்லை – காவல்துறை ஒப்புதல்!
இங்கிலாந்து

நாட்டிங்ஹாம் கொலைகள்: பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கொலையாளி கைது செய்யப்படவில்லை – காவல்துறை ஒப்புதல்!

2026-03-21
ஜெர்ரி ஆடம்ஸ் மீதான குண்டுவெடிப்பு வழக்கு மீளப்பெறப்பட்டது : லண்டன் நீதிமன்றத்தில் விசாரணை நிறைவு!
இங்கிலாந்து

ஜெர்ரி ஆடம்ஸ் மீதான குண்டுவெடிப்பு வழக்கு மீளப்பெறப்பட்டது : லண்டன் நீதிமன்றத்தில் விசாரணை நிறைவு!

2026-03-21
மத்திய கிழக்கில் பதற்றம் குறைய வேண்டும் – இம்மானுவல் மக்ரோன்
உலகம்

மத்திய கிழக்கில் பதற்றம் குறைய வேண்டும் – இம்மானுவல் மக்ரோன்

2026-03-20
குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள்
உலகம்

குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள்

2026-03-20
Next Post
கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7,546பேர் பாதிப்பு- 36பேர் உயிரிழப்பு!

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 308பேர் பாதிப்பு- 12பேர் உயிரிழப்பு!

பகுதி நேர பயங்கரவாதிகளால் சவால்களை எதிர்கொள்ளும் படையினர்!

பகுதி நேர பயங்கரவாதிகளால் சவால்களை எதிர்கொள்ளும் படையினர்!

ஆளும்கட்சி உறுப்பினர்களின் அழைப்பினை ஏற்றார் பசில் – ரோஹித

ஆளும்கட்சி உறுப்பினர்களின் அழைப்பினை ஏற்றார் பசில் - ரோஹித

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

எரிபொருள் நிலைய ஊழியர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்

0
மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

0
கொலன்னாவ முனையத்திலிருந்து பவுசர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை

கொலன்னாவ முனையத்திலிருந்து பவுசர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை

0
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தி

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தி

0
சஜித் பிரேமதாசவின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

சஜித் பிரேமதாசவின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

எரிபொருள் நிலைய ஊழியர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்

2026-03-21
மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

2026-03-21
கொலன்னாவ முனையத்திலிருந்து பவுசர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை

கொலன்னாவ முனையத்திலிருந்து பவுசர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை

2026-03-21
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தி

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தி

2026-03-21
சஜித் பிரேமதாசவின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

சஜித் பிரேமதாசவின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

2026-03-21

Recent News

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

எரிபொருள் நிலைய ஊழியர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்

2026-03-21
மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

2026-03-21
கொலன்னாவ முனையத்திலிருந்து பவுசர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை

கொலன்னாவ முனையத்திலிருந்து பவுசர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை

2026-03-21
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தி

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தி

2026-03-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.