• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு வின்ட்சர் கோட்டைக்கு திரும்பினார் ராணி: பக்கிங்ஹாம் அரண்மனை!

மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு வின்ட்சர் கோட்டைக்கு திரும்பினார் ராணி: பக்கிங்ஹாம் அரண்மனை!

Anoj by Anoj
2021/10/22
in இங்கிலாந்து
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ராணி எலிசபெத், ஆரம்ப மருத்துவ பரிசோதனைகளுக்காக ஒருநாள் மருத்துவமனையில் தங்கியதற்கு பிறகு, தற்போது அவர் மீண்டும் வின்ட்சர் கோட்டையில் இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

95 வயதான ராணி எலிசபெத், வின்ட்சரில் இருந்து 19 மைல் (32 கிமீ) தொலைவில் உள்ள மேரில்போனில் உள்ள கிங் எட்வர்ட் VII மருத்துவமனை இருந்து நேற்று (வியாழக்கிழமை) மதிய உணவு நேரத்தில் திரும்பினார் என பக்கிங்ஹாம் அரண்மனை குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சில நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவ ஆலோசனையைத் தொடர்ந்து, ராணி புதன்கிழமை பிற்பகல் சில ஆரம்ப சோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்றார். வியாழக்கிழமை மதிய உணவு நேரத்தில் வின்ட்சர் கோட்டைக்குத் திரும்பினார், மேலும் அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது ஈடுபாட்டின் வேலைப்பளு காரணமாக, ராணி புதன்கிழமை வடக்கு அயர்லாந்திற்கான விஜயத்தை இரத்து செய்தார்.

பரிசோதனைகளுக்காக உட்படுத்தப்பட்ட ராணி, கொவிட் சோதனைகளை மேற்கொள்ளவில்லை என புரிந்து கொள்ளப்படுகிறது. அதேபோல ராணி வியாழக்கிழமை பிற்பகல் தனது கடமைகளை மேற்கொண்டார்.

கடந்த 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு ராணி மருத்துவமனையில் தங்கி இருப்பது இதுவே முதல் முறை, அவர், இரைப்பை குடல் அழற்சியின் அறிகுறிகளால் அவதிப்பட்டார்.

கிங் எட்வர்ட்VII என்பது மூத்த அரச குடும்பத்தினரால் பயன்படுத்தப்படும் ஒரு தனியார் மருத்துவமனையாகும், ராணியின் கணவர், மறைந்த மறைந்த எடின்பரோவின் கோமகன் ஃபிலிப் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அங்கு சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related

Tags: ஆரம்ப மருத்துவ பரிசோதனைகிங் எட்வர்ட் VII மருத்துவமனைபக்கிங்ஹாம் அரண்மனைராணி எலிசபெத்வின்ட்சர் கோட்டை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இமாச்சலப் பிரதேசத்தில் பனியில் சிக்கிய ஐவர் உயிரிழப்பு!

Next Post

22 மாவட்டங்களில் உள்ள 303 மத்திய நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள்

Related Posts

மூன்றாம் காலாண்டில் இங்கிலாந்து பொருளாதார வளர்ச்சி 0.1% ஆகக் குறைவு!
இங்கிலாந்து

மூன்றாம் காலாண்டில் இங்கிலாந்து பொருளாதார வளர்ச்சி 0.1% ஆகக் குறைவு!

2025-12-22
சனிக்கிழமை மாத்திரம் 800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை!
இங்கிலாந்து

சனிக்கிழமை மாத்திரம் 800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை!

2025-12-22
மருத்துவர்களின் மற்றுமோர் பணிப்பகிஷ்கரிப்பை தவிர்க்க அனைத்து நடவடிக்கையும் முன்னெடுப்பதாக பிரிட்டிஷ் சுகாதார அமைச்சர் சபதம்!
இங்கிலாந்து

மருத்துவர்களின் மற்றுமோர் பணிப்பகிஷ்கரிப்பை தவிர்க்க அனைத்து நடவடிக்கையும் முன்னெடுப்பதாக பிரிட்டிஷ் சுகாதார அமைச்சர் சபதம்!

2025-12-22
நவம்பரில் மோசமடைந்த பிரித்தானியாவின் தொழிலாளர் சந்தை!
இங்கிலாந்து

நவம்பரில் மோசமடைந்த பிரித்தானியாவின் தொழிலாளர் சந்தை!

2025-12-22
பிரிட்டிஷ் – ஈரானிய வெளிவிகார அமைச்சர்களுக்கு இடையில் தொலைபேசி உரையாடல்!
இங்கிலாந்து

பிரிட்டிஷ் – ஈரானிய வெளிவிகார அமைச்சர்களுக்கு இடையில் தொலைபேசி உரையாடல்!

2025-12-21
கிறிஸ்துமஸ் தினத்தன்று லண்டனில் பாதசாரிகள் மீதான தாக்குதலுக்காக நபரொருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

கிறிஸ்துமஸ் தினத்தன்று லண்டனில் பாதசாரிகள் மீதான தாக்குதலுக்காக நபரொருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

2025-12-20
Next Post
கோர்ப்வாக்ஸ் தடுப்பூசி 90 வீதம் பலனளிக்கிறது – மத்திய அரசு

22 மாவட்டங்களில் உள்ள 303 மத்திய நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள்

நூற்றுக்கணக்கான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல்!

நூற்றுக்கணக்கான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல்!

டெல்டா உச்சம் குறைந்துள்ளபோதிலும் மற்றொரு உச்சம் ஏற்பட 60 வீத வாய்ப்பு – சுகாதார அதிகாரிகள்

டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை - சந்திம ஜீவந்தர

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!

0
இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

0
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினருடான தாக்குதல் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினருடான தாக்குதல் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

0
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!

2025-12-22
இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

2025-12-22
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினருடான தாக்குதல் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினருடான தாக்குதல் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2025-12-22
பிரதமர் மோடியின் சிறப்புத் தூதராக நாளை இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

பிரதமர் மோடியின் சிறப்புத் தூதராக நாளை இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

2025-12-22
மூன்றாம் காலாண்டில் இங்கிலாந்து பொருளாதார வளர்ச்சி 0.1% ஆகக் குறைவு!

மூன்றாம் காலாண்டில் இங்கிலாந்து பொருளாதார வளர்ச்சி 0.1% ஆகக் குறைவு!

2025-12-22

Recent News

புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!

2025-12-22
இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

2025-12-22
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினருடான தாக்குதல் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினருடான தாக்குதல் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2025-12-22
பிரதமர் மோடியின் சிறப்புத் தூதராக நாளை இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

பிரதமர் மோடியின் சிறப்புத் தூதராக நாளை இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

2025-12-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.