• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

தமிழர் பகுதிகளில் கால்பதிக்கும் சீனா – இந்தியாவுக்கு நேரடி அச்சுறுத்தல்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Dhackshala by Dhackshala
2021/12/20
in இலங்கை, முக்கிய செய்திகள்
88 1
A A
0
தமிழர் பகுதிகளில் கால்பதிக்கும் சீனா – இந்தியாவுக்கு நேரடி அச்சுறுத்தல்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
38
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழர் தாயகத்தில் சீனா மேற்கொள்ளும் திட்டங்களில் இருந்து முழுமையாக விலகிக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், எந்த திட்டங்களானாலும் தாயக மக்களிடமிருந்து வெளிப்படையான இசைவு பெற்ற பின்னரே தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் சீன வட்டத்தை விரிவாக்கும் ஆட்டத்துக்காகத் தமிழர் தாயகப் பகுதிகளை பலியிடவிடாது, தமிழர் தேசமும் தமிழர் அரசியல் தலைமைகளும் தமது அரசியல் இறையாண்மையினை செலுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கோரியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கைத்தீவின் தமிழர் தாயகப்பகுதியின் வட புலத்தே, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இயற்றும் மின்சக்தி திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ள சீனா, இந்த முடிவுக்கு ‘மூன்றாம் தரப்பின் பாதுகாப்பு’ காரணமென கூறியுள்ளது.

சீனாவின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. எனினும் தமிழர் தாயகத்தின் சீனா மேற்கொள்ளும் திட்டங்களில் இருந்து முழுமையாக விலகிக்கொள்ள வேண்டும்.

போருக்கு பின்னராக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தாயக பகுதிகளில் தொடங்கப்படும் திட்டங்கள் எதுவானாலும் அம்முயற்சிக்கு தாயக மக்களிடமிருந்து வெளிப்படையான இசைவு பெற்ற பின்னரே தொடங்க வேண்டும். இசைவு என்பது திட்டங்களின் அரசியல், பொருளியல் கூறுகளுக்கு மட்டுமன்று, நம்பகமான பன்னாட்டு அமைப்பொன்றின் சூழலியல் மதிப்பாய்வின் ஊடாகச் சூழலியல் கூறுகளுக்கும் இசைவாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

சீன நிறுவனங்களுக்கு திட்டங்கள் வழங்குவதன் மூலம் இந்தியாவைச் சுற்றிவளைக்கவும் அடக்கி வைக்கவும் சீனாவுக்கு உதவும் இலங்கையின் நகர்வுகள் தமிழர் இறையாண்மை மீது நெடுந்தாக்கத்தினை ஏற்படுத்தும். வட புலத்தே யாழ். குடா நாட்டையும் இந்தியாவின் தமிழ்நாட்டையும் பிரிக்கும் குறுகலான பாக்கு நீரிணையில் அமைந்த சிறு தீவுகளான நெடுந்தீவு, அனலைத்தீவு, நைனாத்தீவு ஆகிய இடங்களில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கு சைனோ சர் ஹைப்ரிட் டெக்னாலஜி என்ற சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கான சீனத் தூதரகம் ‘மூன்றாம் தரப்பு’ எதுவென்று கூறாவிட்டாலும் அது இந்தியாதான் என்று நம்பப்படுகிறது. அந்தச் சிறு தீவுகளில் இந்திய நிறுவனமான அதானி குழுவுக்கு 12 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள திட்டப் பணியை வழங்கும் ஒப்பந்தத்தை கடந்த பெப்ரவரியில் கொழும்பு நீக்கம் செய்து, அதனை சீன நிறுவனத்துக்கு வழங்கிய போது இந்தியா தனது பாதுகாப்பு சார்ந்த கவலைகளை தெரிவித்தது.

இந்திய நிறுவனத்தின் முயற்சியை சீனம் கீழறுத்த செயல் அந்த நேரத்தில் இலங்கையில் தன் நலன்களைக் காத்துக்கொள்வதோடு அண்டை நாடுகளோடு இந்தியாவுக்குள்ள உறவுகளைக் கெடுக்கவும் கிழக்காசிய நாடாகிய சீனத்துக்குள்ள வல்லமையாகக் கருதப்பட்டது.

இலங்கையின் வட கடலோரத்தில் யாழ். குடாநாடும் அதன் கடற்பகுதியில் அமைந்த சிறு தீவுகளும் தொன்றுதொட்டுத் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளன.

ஆகவே, அவை தமிழர் தாயகத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும். மேலும் இலங்கைத் தீவின் தமிழர் தாயகம் பகுதியும் அதையொட்டிய கடற்பிராந்தியம் தமிழர் இறைமைக்கு உட்பட்டவை. இதனை உறுதி செய்திடத் தமிழர் தேசமும் தமிழர் அரசியல் தலைமைகளும் தமது அரசியல் இறையாண்மையினை செலுத்த வேண்டும்” என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Tags: சீனாநாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
Share15Tweet10Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

237 மருந்துகளுக்கு தட்டுப்பாடு: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
இலங்கை

நோயாளிகளுக்கான சுமார் 300 அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு?

2022-05-23
ரணில் தலைமையிலான அரசாங்கம் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் – அசாத் சாலி
இலங்கை

ரணில் தலைமையிலான அரசாங்கம் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் – அசாத் சாலி

2022-05-23
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 380 ரூபாயாக பதிவு!
இலங்கை

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!

2022-05-23
தீ விபத்துக்குள்ளான கப்பலின் தலைவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது
இலங்கை

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் CIDயிடம் வாக்குமூலம்!

2022-05-23
காலிமுகத்திடலில் 9ஆம் திகதி நடந்தது என்ன? – தேசபந்து தென்னகோன் வாக்குமூலம்!
இலங்கை

தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்ய சட்டமா அதிபர் உத்தரவு !

2022-05-23
எரிபொருளின் தரம் குறித்து சோதனை… மீறினால் உரிமம் இரத்து!
இலங்கை

நாளை முதல் 95 ஒக்டேன் பெட்ரோலை பெற்றுக்கொள்ளலாம் – அரசாங்கம்

2022-05-23
Next Post
தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்து தைவானுடன் பேச்சுவார்த்தை!

தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்து தைவானுடன் பேச்சுவார்த்தை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

2022-05-07
மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

லிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி… சில குழுக்களும் குண்டர்களும் பின்னணியில் என்கின்றார் விமல்

2022-05-02
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

2022-05-18
எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு

2022-05-10
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் – 2,000 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

2022-05-11
237 மருந்துகளுக்கு தட்டுப்பாடு: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நோயாளிகளுக்கான சுமார் 300 அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு?

2022-05-23
ரணில் தலைமையிலான அரசாங்கம் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் – அசாத் சாலி

ரணில் தலைமையிலான அரசாங்கம் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் – அசாத் சாலி

2022-05-23
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 380 ரூபாயாக பதிவு!

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!

2022-05-23
தீ விபத்துக்குள்ளான கப்பலின் தலைவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் CIDயிடம் வாக்குமூலம்!

2022-05-23
காலிமுகத்திடலில் 9ஆம் திகதி நடந்தது என்ன? – தேசபந்து தென்னகோன் வாக்குமூலம்!

தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்ய சட்டமா அதிபர் உத்தரவு !

2022-05-23

Recent News

237 மருந்துகளுக்கு தட்டுப்பாடு: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நோயாளிகளுக்கான சுமார் 300 அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு?

2022-05-23
ரணில் தலைமையிலான அரசாங்கம் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் – அசாத் சாலி

ரணில் தலைமையிலான அரசாங்கம் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் – அசாத் சாலி

2022-05-23
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 380 ரூபாயாக பதிவு!

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!

2022-05-23
தீ விபத்துக்குள்ளான கப்பலின் தலைவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் CIDயிடம் வாக்குமூலம்!

2022-05-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.