• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

சீன உரக் கப்பலுக்கு நட்டஈடு வழங்கப்படாவிட்டால் நாட்டுக்கு இழப்பு என்கின்றார் ஜோன்ஸ்டன்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/12/20
in இலங்கை, முக்கிய செய்திகள்
91 1
A A
0
அதிவேக நெடுஞ்சாலைகளில் பொறுப்பற்ற முறையில் பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை
39
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையால் நிராகரிக்கப்பட்ட சீன உரக் கப்பலுக்கு நட்டஈடு வழங்கப்படாவிட்டால் அது நாட்டுக்கு பாரிய இழப்பாகும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், உர விவகாரத்தில் 6.5 மில்லியன் டொலர்களுக்காக சீனாவைப் பகைத்துக்கொள்ள முடியாது என கூறினார்.

இது இரண்டு அரசாங்கங்களுக்கு இடையிலான செயற்பாடு என்பதால் ஒரு தலைப்பட்சமான முடிவுகளை எடுக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

எனவேதான் குறித்த சீன நிறுவனத்திற்கான இழப்பீட்டை வழங்க அமைச்சரவை தீர்மானித்தது என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

6.5 மில்லியன் டொலர்களுக்காக சீனாவுடன் முரண்படாமல் அமைதியான முறையில் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்தே அவதானம் செலுத்த வேண்டும் என கூறினார்.

இதன் மூலம் கிடைக்கும் இலாப நஷ்டத்தை ஏற்க வேண்டும் என குறிப்பிட்ட அமைச்சர், ஏனைய நாடுகளை பகைத்துக் கொண்டு பயணம் செய்ய முடியாது என குறிப்பிட்டார்.

Tags: Johnston Fernandoஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
Share16Tweet10Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

மக்கள் எதிர்பார்த்ததைப்போன்று அரசாங்கம் செயற்படவில்லை – ஜனாதிபதி
இலங்கை

நாட்டில் இனவாதத்திற்கு சந்தர்ப்பம் இல்லை – ஜனாதிபதியின் தேசிய இராணுவ வீரர்கள் தின செய்தி

2022-05-19
மண்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழப்பு மூன்று பேரைக் காணவில்லை !
இலங்கை

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

2022-05-18
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
இலங்கை

முன்பதிவுகளை இரத்து செய்யும் சுற்றுலாப்பயணிகள் – புதிய சிக்கலில் இலங்கை!

2022-05-18
மட்டக்களப்பில் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுப்பு
இலங்கை

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

2022-05-18
மன்னார் மாவட்டத்தில் சீரற்ற மின் விநியோகம் குறித்து மின் பாவனையாளர்கள் விசனம்!
இலங்கை

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் கால எல்லை குறைக்கப்படும் வாய்ப்பு!

2022-05-18
அவசரமாக ரணிலை சந்தித்து பேசுகின்றார் கோட்டா – பரபரப்பாகின்றது கொழும்பு அரசியல்!
இலங்கை

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்து அவதானம் – ரணில்!

2022-05-18
Next Post
ஆஷஸ்: இரண்டாவது டெஸ்டில் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி அபார வெற்றி!

ஆஷஸ்: இரண்டாவது டெஸ்டில் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி அபார வெற்றி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

2022-05-07
மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

லிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி… சில குழுக்களும் குண்டர்களும் பின்னணியில் என்கின்றார் விமல்

2022-05-02
எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு

2022-05-10
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

2022-05-18
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் – 2,000 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

2022-05-11
மக்கள் எதிர்பார்த்ததைப்போன்று அரசாங்கம் செயற்படவில்லை – ஜனாதிபதி

நாட்டில் இனவாதத்திற்கு சந்தர்ப்பம் இல்லை – ஜனாதிபதியின் தேசிய இராணுவ வீரர்கள் தின செய்தி

2022-05-19
மண்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழப்பு மூன்று பேரைக் காணவில்லை !

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

2022-05-18
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

முன்பதிவுகளை இரத்து செய்யும் சுற்றுலாப்பயணிகள் – புதிய சிக்கலில் இலங்கை!

2022-05-18
மட்டக்களப்பில் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுப்பு

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

2022-05-18
மன்னார் மாவட்டத்தில் சீரற்ற மின் விநியோகம் குறித்து மின் பாவனையாளர்கள் விசனம்!

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் கால எல்லை குறைக்கப்படும் வாய்ப்பு!

2022-05-18

Recent News

மக்கள் எதிர்பார்த்ததைப்போன்று அரசாங்கம் செயற்படவில்லை – ஜனாதிபதி

நாட்டில் இனவாதத்திற்கு சந்தர்ப்பம் இல்லை – ஜனாதிபதியின் தேசிய இராணுவ வீரர்கள் தின செய்தி

2022-05-19
மண்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழப்பு மூன்று பேரைக் காணவில்லை !

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

2022-05-18
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

முன்பதிவுகளை இரத்து செய்யும் சுற்றுலாப்பயணிகள் – புதிய சிக்கலில் இலங்கை!

2022-05-18
மட்டக்களப்பில் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுப்பு

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

2022-05-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.