• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/01/07
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
83 1
A A
0
தமிழ் பேசும் கட்சிகளின் முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடல் நாளை – உறுதிப்படுத்தினார் மனோ!
36
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா, தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும்  தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரே இவ்வாறு  கையொப்பமிட்டுள்ளனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர்  குறித்த ஆவணத்தில் கையொப்பமிடவில்லை.

எனினும், வெளியிலிருந்து கொண்டு இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இன்று(வெள்ளிக்கிழமை) குறித்த ஆவணத்தில் கையொப்பமிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags: இந்திய பிரதமர் நரேந்திர மோடிசெல்வம் அடைக்கலநாதன்
Share14Tweet9Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி
இலங்கை

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

2022-08-20
சபோரிஜியா அணுமின் நிலையத்தை ஐ.நா அதிகாரிகள் ஆய்வு செய்ய ரஷ்யா இணக்கம்
உலகம்

சபோரிஜியா அணுமின் நிலையத்தை ஐ.நா அதிகாரிகள் ஆய்வு செய்ய ரஷ்யா இணக்கம்

2022-08-20
ரஞ்சன் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை தள்ளுபடி செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!
இலங்கை

அடுத்த வாரம் விடுதலை செய்யப்படுவார் ரஞ்சன்!!

2022-08-20
மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் – ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை
இலங்கை

மிக மோசமான சமூக பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ளது என்கின்றது ஐ.நா.!

2022-08-20
பொதுத்தேர்தலை நடத்தினால் அரசியல்வாதிகளுக்கு நாட்டு மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள்-முருந்தெட்டுவே ஆனந்த தேரர்
இலங்கை

பொதுத்தேர்தலை நடத்தினால் அரசியல்வாதிகளுக்கு நாட்டு மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள்-முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

2022-08-20
சீஷெல்ஸ், டென்மார்க், சிம்பாப்வே, செர்பியா மற்றும் எத்தியோப்பியா அரச தலைவர்கள் ஜனாதிபதிக்கு வாழ்த்து!
இலங்கை

பல அமைச்சுப் பதவிகளை கோரிய ஆளும்கட்சி…… மறுப்பு தெரிவித்தார் ரணில் !!

2022-08-20
Next Post

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மின்சாரம் தடைப்படும் என அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!

2022-08-07
ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்!

அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படுகின்றன!

2022-07-28
இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!

இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!

2022-08-12
எரிபொருள் தாங்கிய 5 கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையும் – எரிபொருள் கூட்டுத்தாபனம்

ஒரு இலட்சம் மெற்றிக் தொன் சுப்பர் டீசல் கப்பல்!!

2022-08-17
இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

2022-08-03
ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

2022-08-20
சபோரிஜியா அணுமின் நிலையத்தை ஐ.நா அதிகாரிகள் ஆய்வு செய்ய ரஷ்யா இணக்கம்

சபோரிஜியா அணுமின் நிலையத்தை ஐ.நா அதிகாரிகள் ஆய்வு செய்ய ரஷ்யா இணக்கம்

2022-08-20
ரஞ்சன் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை தள்ளுபடி செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

அடுத்த வாரம் விடுதலை செய்யப்படுவார் ரஞ்சன்!!

2022-08-20
வடக்கு அயர்லாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் மிகக் குறைவு!

வடக்கு அயர்லாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் மிகக் குறைவு!

2022-08-20
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும்- தொல்.திருமாவளவன்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீது நடவடிக்கை எடுங்கள் – திருமாவளவன்

2022-08-20

Recent News

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

2022-08-20
சபோரிஜியா அணுமின் நிலையத்தை ஐ.நா அதிகாரிகள் ஆய்வு செய்ய ரஷ்யா இணக்கம்

சபோரிஜியா அணுமின் நிலையத்தை ஐ.நா அதிகாரிகள் ஆய்வு செய்ய ரஷ்யா இணக்கம்

2022-08-20
ரஞ்சன் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை தள்ளுபடி செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

அடுத்த வாரம் விடுதலை செய்யப்படுவார் ரஞ்சன்!!

2022-08-20
வடக்கு அயர்லாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் மிகக் குறைவு!

வடக்கு அயர்லாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் மிகக் குறைவு!

2022-08-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.