• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்

துருக்கியில் சீன அதிகாரிகள் மீது உய்குர்கள் குற்றவியல் வழக்கு!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/01/12
in உலகம்
71 0
A A
0
துருக்கியில் சீன அதிகாரிகள் மீது உய்குர்கள் குற்றவியல் வழக்கு!
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

துருக்கியில் சீன அதிகாரிகள் மீது உய்குர் இன மக்கள் குற்றவியல் வழக்கினைப் பதிவு செய்துள்ளனர்.

2016ஆம் ஆண்டு முதல் சுமார் ஒரு மில்லியன் உய்குர் மற்றும் பிற முஸ்லிம் சிறுபான்மையினரை கட்டாய முகாம்களில் தடுத்து வைப்பதன் மூலம் கட்டாய தொழிலாளர்களாக்கிய செயற்பாட்டில் பங்கேற்றனர் என அடையாளப்படுத்தப்பட்ட  சீன அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச அமைப்புகள் செயல்படாததால் இச்செயற்பாடு அவசியம் என வழக்கறிஞர் குல்டன் சோன்மேஸ் தெரிவித்துள்ளார்.

சுமார் 50,000 உய்குர்களுடன் துருக்கியர்கள் இன, மத மற்றும் மொழியியல் தொடர்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள், மத்திய ஆசியாவிற்கு வெளியே உள்ள மிகப்பெரிய உய்குர் புலம்பெயர்ந்தோர் துருக்கியில் வசிப்பதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில், இஸ்தான்புல் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் துருக்கியில் உள்ள சீன தூதரகத்தில் புகார் அளித்ததாக தகவல்கள் வெளியாகிய போதும் வழக்கறிஞர் அலுவலகம் அதுதொடர்பில் கோரியபோதும்  உடனடியாக பதிலளிக்கவில்லை.

இதேநேரம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே உய்குர்கள் குறித்த விசாரணையைத் தொடங்கியிருக்க வேண்டும், ஆனால் சீனா ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் உறுப்பினராக உள்ளது, இதனால் அச்செயற்பாடு இடம்பெறவில்லை என வழக்கறிஞர் சோன்மேஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் அவர் நீமன்ற வளாகத்திற்கு வெளியில் கருத்துக்களை வெளியிட்ட வண்ணமிருந்தபோது அவரைச் சுற்றி 50க்கும் மேற்பட்ட காணாமல்போன உயர்குர் இனத்தவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களையும், சீன அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அழைப்பு விடுக்கும் பதாகைகளையும் வைத்திருந்தனர்.

சீனா ஆரம்பத்தில் உய்குர்களை கொண்ட முகாம்கள் இருப்பதை மறுத்தது, ஆனால் பின்னர் அவை தொழிற்கல்வி மையங்கள் என்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் கூறியதோடு அங்கு இடம்பெற்றதாக கூறப்படும் அத்தனை துஷ்பிரயோகம் பற்றிய குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது.

முன்னதாக, சில துருக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், ஆட்சியில் உள்ளவர்கள் சீனாவுடன் தமது பிற நலன்களுக்கு ஆதரவாக செயற்பட்டமையால் உய்குர்களின் உரிமைகளை கவனிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிடம் ‘உய்குர் முஸ்லிம்கள் சீனாவின் சம குடிமக்களாகவும் அமைதியாகவும் வாழ்வது எமக்கு முக்கியமானது’ என்று கூறினார், ஆனால் துருக்கி சீனாவின் தேசிய இறையாண்மையை மதிப்பதாகவும் கூறினார்.

முக்கியமாக உய்குர் மற்றும் பிற முஸ்லிம் சிறுபான்மையினரைச் சேர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், சமீபத்திய ஆண்டுகளில் ஷின் ஜியாங்கில் உள்ள முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் மற்றும் உரிமைக் குழுக்கள் கூறியுள்ளன.

Tags: உய்குர் இன மக்கள்சீன அதிகாரிகள்துருக்கி
Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

சபோரிஜியா அணுமின் நிலையத்தை ஐ.நா அதிகாரிகள் ஆய்வு செய்ய ரஷ்யா இணக்கம்
உலகம்

சபோரிஜியா அணுமின் நிலையத்தை ஐ.நா அதிகாரிகள் ஆய்வு செய்ய ரஷ்யா இணக்கம்

2022-08-20
வடக்கு அயர்லாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் மிகக் குறைவு!
இங்கிலாந்து

வடக்கு அயர்லாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் மிகக் குறைவு!

2022-08-20
கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவராக ரிஷி சுனக்கை ஆதரிப்பதாக மைக்கேல் கோவ் அறிவிப்பு!
இங்கிலாந்து

கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவராக ரிஷி சுனக்கை ஆதரிப்பதாக மைக்கேல் கோவ் அறிவிப்பு!

2022-08-20
சீனாவில் பிறந்த கனடா நாட்டு தொழிலதிபருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
ஆசியா

சீனாவில் பிறந்த கனடா நாட்டு தொழிலதிபருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

2022-08-20
விருந்து காணொளி வைரல்: போதைப் பொருள் பரிசோதனையை மேற்கொண்டார் ஃபின்லாந்து பிரதமர்!
ஐரோப்பா

விருந்து காணொளி வைரல்: போதைப் பொருள் பரிசோதனையை மேற்கொண்டார் ஃபின்லாந்து பிரதமர்!

2022-08-20
ஐரோப்பாவை தாக்கிய சக்திவாய்ந்த புயல்கள்: 3 சிறுமிகள் உட்பட குறைந்தது 13பேர் உயிரிழப்பு!
ஐரோப்பா

ஐரோப்பாவை தாக்கிய சக்திவாய்ந்த புயல்கள்: 3 சிறுமிகள் உட்பட குறைந்தது 13பேர் உயிரிழப்பு!

2022-08-20
Next Post
‘வாங் யி’ன் வருகை ஏற்படுத்தியுள்ள சந்தேகங்கள்!

‘வாங் யி'ன் வருகை ஏற்படுத்தியுள்ள சந்தேகங்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!

2022-08-07
ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்!

அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படுகின்றன!

2022-07-28
இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!

இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!

2022-08-12
எரிபொருள் தாங்கிய 5 கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையும் – எரிபொருள் கூட்டுத்தாபனம்

ஒரு இலட்சம் மெற்றிக் தொன் சுப்பர் டீசல் கப்பல்!!

2022-08-17
இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

2022-08-03
கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகத்தடை

கொழும்பில் இன்று 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் !

2022-08-20
ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

2022-08-20
சபோரிஜியா அணுமின் நிலையத்தை ஐ.நா அதிகாரிகள் ஆய்வு செய்ய ரஷ்யா இணக்கம்

சபோரிஜியா அணுமின் நிலையத்தை ஐ.நா அதிகாரிகள் ஆய்வு செய்ய ரஷ்யா இணக்கம்

2022-08-20
ரஞ்சன் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை தள்ளுபடி செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

அடுத்த வாரம் விடுதலை செய்யப்படுவார் ரஞ்சன்!!

2022-08-20
வடக்கு அயர்லாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் மிகக் குறைவு!

வடக்கு அயர்லாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் மிகக் குறைவு!

2022-08-20

Recent News

கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகத்தடை

கொழும்பில் இன்று 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் !

2022-08-20
ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

2022-08-20
சபோரிஜியா அணுமின் நிலையத்தை ஐ.நா அதிகாரிகள் ஆய்வு செய்ய ரஷ்யா இணக்கம்

சபோரிஜியா அணுமின் நிலையத்தை ஐ.நா அதிகாரிகள் ஆய்வு செய்ய ரஷ்யா இணக்கம்

2022-08-20
ரஞ்சன் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை தள்ளுபடி செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

அடுத்த வாரம் விடுதலை செய்யப்படுவார் ரஞ்சன்!!

2022-08-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.