• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
திபெத்தின் மக்கள் தொகையை மாற்ற முயற்சி?

திபெத்தின் மக்கள் தொகையை மாற்ற முயற்சி?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/01/18
in ஆசியா, உலகம்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

திபெத் தன்னாட்சிப் பிராந்தியத்தின் மக்கள் தொகையை மாற்றியமைக்கும் நோக்கத்தில் கொள்கைகளை சீன கம்னியூஸ் கட்சி உருவாக்குகிறது என்று திபெத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எட்டு அல்லது ஒன்பது வயதுக்குட்பட்ட சிலர் போதனை வசதிகளுக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் காணப்படுகின்றன. திபெத்தியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான சீன மக்கள் விடுதலை இராணுவம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு உள்ளுர் மக்களிடையே எதிர்ப்புக்கள் ஏற்படுமாயின் அதனை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்டதே அதற்கு காரணமாகும் என கூறப்படுகின்றது.

கடந்த டிசம்பரில், திபெத்தில் உள்ள சீன அதிகாரிகள் திபெத்திய குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரிக்கவும், அவர்களின் சொந்த மொழி மற்றும் கலாசாரத்தின் வெளிப்பாடுகளைக் குறைக்கவும் வதிவிடப் பாடசாலைகளின் பரந்த வலையமைப்பை அமைத்துள்ளதாக திபெத் நிறுவமொன்று ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

சீன கம்யூனிஸ் கட்சி அரை மில்லியனுக்கும் அதிகமான திபெத்தியர்களை கட்டாய உழைப்பு திட்டங்களுக்கு சீனாவில் உள்ள இரகசிய இடங்களுக்குள் பலவந்தமாக அனுப்பி உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

சீனாவின் தவறான தகவல் பிரசாரம் மற்றும் வரலாற்று உண்மையினை அரச இயந்திரத்தினைப் பயன்படுத்தி திரித்தல் ஆகியவை ஏற்கனவே திபெத்திய நாகரிகத்தை அழிவின் விளிம்பிற்கு கொண்டு வந்துள்ளன.

ஆகவே, திபெத்திய வரலாறு, கலை மற்றும் கலாசாரத்தின் ஒழிக்கும் செயற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகிறன. உலக சமூகம் திபெத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்து கேள்விகளை எழுப்பி, திபெத்திய நோக்கத்திற்காக ஒன்றுபட வேண்டும் என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக வெஸ்டர்ன் தியேட்டர் கமாண்டின் கீழ், உயரமான இடங்களில் ஹான் இன வீரர்களை பணியமர்த்துவதால் ஏற்படும் தீமைகளை சமநிலைப்படுத்துவதற்கா சீன அதிகாரிகள் அதிக திபெத்தியர்களை பணியில் அமர்த்த முயற்சிக்கின்றார்கள்.

அதிக உயரத்தில் இருக்கும் முதல் பதிலளிப்பு துருப்புக்கள் திபெத்தியர்களாக இருக்க வேண்டும் என்று சீனர்கள் நம்புகிறார்கள், அவர்கள் குறைந்த ஒக்சிசன் உள்ள பகுதிகளில் திறம்பட செயல்பட முடியும் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டும் உள்ளது.

திபெத், பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட சீன கம்யூனிஸ் கட்சி அரசாங்கத்தால் ஆளப்படுகிறது. உள்நாட்டு விடயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் சீனக் கட்சி அதிகாரிகளின் கைகளில் குவிந்துள்ளது.

1950இல் மக்கள் விடுதலை இராணுவம் வடக்குத் திபெத்தில் நுழைந்தது. அதுவரையில் திபெத் ஒரு இறையாண்மை கொண்ட நாடாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: சீன கம்னியூஸ் கட்சிதிபெத்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வர்த்தக இரகசியங்களை திருடியமையை ஒப்புக்கொண்டார் சீனப் பிரஜை

Next Post

மின் துண்டிப்பு குறித்து மின்சார சபையின் அறிவிப்பு!

Related Posts

ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!
இங்கிலாந்து

ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

2026-06-19
லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!
இஸ்ரேல்

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

2026-06-19
மே மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை அதிகரிப்பு!
இங்கிலாந்து

மே மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை அதிகரிப்பு!

2026-06-19
முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 
இங்கிலாந்து

முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 

2026-06-19
சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!
உலகம்

சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!

2026-06-19
ஈரான் மீதான கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டுவந்த அமெரிக்கா!
ஆசிரியர் தெரிவு

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டுவந்த அமெரிக்கா!

2026-06-19
Next Post
ஒரு மணித்தியால மின்துண்டிப்பை அமுலாக்கும் நடவடிக்கை ஆரம்பம் – மின்சக்தி அமைச்சு!

மின் துண்டிப்பு குறித்து மின்சார சபையின் அறிவிப்பு!

நாட்டின் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

அதிகளவு செயற்கை உரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – ஜனாதிபதி

தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்றுவேன் - ஜனாதிபதி

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

10 கோடி ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கடவத்தையில் பிரதான கடத்தல்காரன் கைது!

0
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் வெளியீடு – 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

0
மலையக புகையிரத சேவைகள் தொடர்பில் அறிவிப்பு!

பதுளையிலிருந்து நானுஓயா வரையான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

0
செம்மணி மனித புதைகுழி போராட்டக்காரர்களை புறக்கணித்த அமைச்சர்!

செம்மணி மனித புதைகுழி போராட்டக்காரர்களை புறக்கணித்த அமைச்சர்!

0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!

2026-06-20
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

10 கோடி ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கடவத்தையில் பிரதான கடத்தல்காரன் கைது!

2026-06-20
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் வெளியீடு – 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

2026-06-20
மலையக புகையிரத சேவைகள் தொடர்பில் அறிவிப்பு!

பதுளையிலிருந்து நானுஓயா வரையான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

2026-06-20
செம்மணி மனித புதைகுழி போராட்டக்காரர்களை புறக்கணித்த அமைச்சர்!

செம்மணி மனித புதைகுழி போராட்டக்காரர்களை புறக்கணித்த அமைச்சர்!

2026-06-20

Recent News

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!

2026-06-20
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

10 கோடி ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கடவத்தையில் பிரதான கடத்தல்காரன் கைது!

2026-06-20
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் வெளியீடு – 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

2026-06-20
மலையக புகையிரத சேவைகள் தொடர்பில் அறிவிப்பு!

பதுளையிலிருந்து நானுஓயா வரையான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

2026-06-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.