• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பாதுகாக்கப்பட்ட வலயங்களிலும் மீன் பிடியில் ஈடுபடலாம் – யாரும் தடுக்க முடியாது என்கிறார் டக்ளஸ்!

பாதுகாக்கப்பட்ட வலயங்களிலும் மீன் பிடியில் ஈடுபடலாம் – யாரும் தடுக்க முடியாது என்கிறார் டக்ளஸ்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/01/22
in இலங்கை, பிரதான செய்திகள், வட மாகாணம்
71 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மக்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்து வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற விவசாய மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகள் தடைசெய்யப்பட முடியாதவை என்பதே தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் நியாயமான நோக்கங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மருதங்கேணி – வடமாராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் இன்று(சனிக்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதை யாரும் தடைசெய்ய முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்திற்குள் அமைந்துள்ள கட்டைக்காடு எழுவரைக் குளத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு பிரதேச மீனவர்களுக்கு உடனடியாக அனுமதியளிக்குமாறு  சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் குறிப்பிட்டார்.

வடமாராட்சி கிழக்கு பிரதேசத்தில் மக்களின் செயற்பாடுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் – குறிப்பாக விவசாயம் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு, பருவகால குளங்களில் கடலுணவு வளர்ப்பு போன்ற நீர்வேளாண்மை செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வனப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்பாக ஆராயும் நோக்கில் இன்றைய  கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்  இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் பிரபாகரமூர்த்தி, “சுண்டிக்குளம் தேசிய பூங்காவிற்கான பிரதேசமாக சுமார் 19,000 ஹெக்ரேயர்களும் நாகர் கோவில் பிரதேசத்தில்  சரணாலயமாக மேலும் 19,000 ஹெக்ரேயர்களும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை, மணற்காடு சவுக்குத் தோப்பு பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை வனப் பாதுகாப்பு திணைக்களத்தினால் பிரகடனப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவற்றினால் வாழ்வாதார செயற்பாடுகள், அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் அன்றாட வாழ்விற்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாக மக்களால் பிரதேச செயலகத்திடம் முறையிடப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

இதனையடுத்து, வனப் பாதுகாப்பு திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதேச பிரதானிகள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

அனைத்து தரப்பினரது கருத்துக்களையும் செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மேற்குறிப்பிடப்பட்ட ஆலோசனைகளை தெரிவித்ததுடன், இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி எந்தத் தரப்பினது நியாயமான நோக்கங்களுக்கும் பாதிப்பில்லாத வகையில் கொள்கை முடிவு மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: டக்ளஸ் தேவானந்தாமீன் பிடிவனப் பாதுகாப்புவனஜீவராசிகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

13வது திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அணிதிரண்டு வருமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு!

Next Post

வல்வெட்டித்துறையில் இருந்து கடலுக்கு சென்ற இரு மீனவர்களை காணவில்லை!

Related Posts

கொழும்பு மாநகர சபை மேயரை தேர்ந்தெடுக்க இரகசிய வாக்கெடுப்பு!
இலங்கை

கொழும்பு மாநகர சபை மேயரை தேர்ந்தெடுக்க இரகசிய வாக்கெடுப்பு!

2025-06-16
வாகன இலக்கத் தகடு விநியோகம்; புதிய அறிவிப்பு!
இலங்கை

வாகன இலக்கத் தகடு விநியோகம்; புதிய அறிவிப்பு!

2025-06-16
மத்திய கிழக்கு பதற்றம்; மேலும் ஒரு இலங்கையர் காயம்!
இலங்கை

மத்திய கிழக்கு பதற்றம்; மேலும் ஒரு இலங்கையர் காயம்!

2025-06-16
கொழும்பு மாநகர சபையின் தீர்க்கமான அமர்வு இன்று!
இலங்கை

கொழும்பு மாநகர சபையின் முதல் அமர்வு ஆரம்பம்!

2025-06-16
வெவ்வேறு விபத்துக்களில் மூவர் உயிரிழப்பு!
இலங்கை

வெவ்வேறு விபத்துக்களில் மூவர் உயிரிழப்பு!

2025-06-16
அனுராதபுரம் சிறைக் கைதி விடுதலை தொடர்பான அப்டேட்!
இலங்கை

அனுராதபுரம் சிறைக் கைதி விடுதலை தொடர்பான அப்டேட்!

2025-06-16
Next Post
வல்வெட்டித்துறையில் இருந்து கடலுக்கு சென்ற இரு மீனவர்களை காணவில்லை!

வல்வெட்டித்துறையில் இருந்து கடலுக்கு சென்ற இரு மீனவர்களை காணவில்லை!

மட்டக்களப்பில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு ஒருவர் காயம்!

மட்டக்களப்பில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு ஒருவர் காயம்!

வவுனியா தோனிக்கல்லில் எரிவாயு அடுப்பு வெடிப்பு  – பொலிஸார் விசாரணை

வவுனியா தோனிக்கல்லில் எரிவாயு அடுப்பு வெடிப்பு  - பொலிஸார் விசாரணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

2025-05-23
கொழும்பு மாநகர சபை மேயரை தேர்ந்தெடுக்க இரகசிய வாக்கெடுப்பு!

கொழும்பு மாநகர சபை மேயரை தேர்ந்தெடுக்க இரகசிய வாக்கெடுப்பு!

0
வாகன இலக்கத் தகடு விநியோகம்; புதிய அறிவிப்பு!

வாகன இலக்கத் தகடு விநியோகம்; புதிய அறிவிப்பு!

0
மத்திய கிழக்கு பதற்றம்; மேலும் ஒரு இலங்கையர் காயம்!

மத்திய கிழக்கு பதற்றம்; மேலும் ஒரு இலங்கையர் காயம்!

0
கொழும்பு மாநகர சபையின் தீர்க்கமான அமர்வு இன்று!

கொழும்பு மாநகர சபையின் முதல் அமர்வு ஆரம்பம்!

0
வெவ்வேறு விபத்துக்களில் மூவர் உயிரிழப்பு!

வெவ்வேறு விபத்துக்களில் மூவர் உயிரிழப்பு!

0
கொழும்பு மாநகர சபை மேயரை தேர்ந்தெடுக்க இரகசிய வாக்கெடுப்பு!

கொழும்பு மாநகர சபை மேயரை தேர்ந்தெடுக்க இரகசிய வாக்கெடுப்பு!

2025-06-16
வாகன இலக்கத் தகடு விநியோகம்; புதிய அறிவிப்பு!

வாகன இலக்கத் தகடு விநியோகம்; புதிய அறிவிப்பு!

2025-06-16
மத்திய கிழக்கு பதற்றம்; மேலும் ஒரு இலங்கையர் காயம்!

மத்திய கிழக்கு பதற்றம்; மேலும் ஒரு இலங்கையர் காயம்!

2025-06-16
கொழும்பு மாநகர சபையின் தீர்க்கமான அமர்வு இன்று!

கொழும்பு மாநகர சபையின் முதல் அமர்வு ஆரம்பம்!

2025-06-16
வெவ்வேறு விபத்துக்களில் மூவர் உயிரிழப்பு!

வெவ்வேறு விபத்துக்களில் மூவர் உயிரிழப்பு!

2025-06-16

Recent News

கொழும்பு மாநகர சபை மேயரை தேர்ந்தெடுக்க இரகசிய வாக்கெடுப்பு!

கொழும்பு மாநகர சபை மேயரை தேர்ந்தெடுக்க இரகசிய வாக்கெடுப்பு!

2025-06-16
வாகன இலக்கத் தகடு விநியோகம்; புதிய அறிவிப்பு!

வாகன இலக்கத் தகடு விநியோகம்; புதிய அறிவிப்பு!

2025-06-16
மத்திய கிழக்கு பதற்றம்; மேலும் ஒரு இலங்கையர் காயம்!

மத்திய கிழக்கு பதற்றம்; மேலும் ஒரு இலங்கையர் காயம்!

2025-06-16
கொழும்பு மாநகர சபையின் தீர்க்கமான அமர்வு இன்று!

கொழும்பு மாநகர சபையின் முதல் அமர்வு ஆரம்பம்!

2025-06-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.