• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் கனடா
கொவிட் ஆர்ப்பாட்டங்களை கலைப்பதற்கு இராணுவம் பயன்படுத்தப்படாது: கனேடிய பிரதமர்!

கொவிட் ஆர்ப்பாட்டங்களை கலைப்பதற்கு இராணுவம் பயன்படுத்தப்படாது: கனேடிய பிரதமர்!

Anoj by Anoj
2022/02/04
in கனடா
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆணைகளுக்கு எதிராக கனடாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒரு வாரகால எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு இராணுவம் பயன்படுத்தப்படாது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனேடிய தரத்தில் முன்னோடியில்லாத வகையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் 200க்கும் மேற்பட்ட டிரக்குகள் மற்றும் பிற வாகனங்கள் நாட்டின் தலைநகரில் நகர வீதிகளை முற்றுகையிட்டுள்ளன. இதனால், போக்குவரத்து மற்றும் வாழ்வாதாரம் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

இந்தநிலையில், ஒட்டாவா குடியிருப்பாளர்கள், உள்ளூர் பொலிஸார் ஆர்ப்பாட்டங்களை உடைப்பதற்காக முனையவில்லை என கோபமடைந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து நகரின் பொலிஸ்துறைத் தலைவர், இந்த ஆர்ப்பாட்டங்களை உடைப்பதற்கு இராணுவத்தைப் பயன்படுத்துவது ஒரு விருப்பம் என்று கூறினார். ஆனால் ட்ரூடோ அந்த யோசனையை நிராகரித்தார். இராணுவத்தை அனுப்பும் பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் கூறினார்.

சில ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்லை தாண்டிய டிரக்கர்களுக்கான மத்திய கொவிட்-19 தடுப்பூசி ஆணையை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார்கள். மற்றவர்கள் ட்ரூடோ தனது அதிகாரத்தை மீறிய காரணத்திற்காக அவரை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

இதனிடையே, கொவிட்-19- தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு விதிக்கப்பட்ட கிட்டத்தட்ட இரண்டு வருடக் கட்டுப்பாடுகளால் அதிகரித்து வரும் விரக்திக்கு மத்தியில் இந்த வார இறுதியில் நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான ரொறன்ரோ மற்றும் அதன் நிதி மையமான கியூபெக் நகரிலும் இதேபோன்ற போராட்டங்களை நடத்த ஓட்டுநர்கள் திட்டமிட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக, அரச உயர் அதிகாரிகள் ஆலோசனையின் பேரில், கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது குடும்பத்துடன் ரகசிய இடத்துக்குச் சென்றுவிட்டார். ரகசிய இடத்திலிருந்து தனது பணிகளை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: உள்ளூர் பொலிஸார்கொரோனா வைரஸ் தடுப்பூசிபிரதமர் ஜஸ்டின் ட்ரூடோபோக்குவரத்துவாழ்வாதாரம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுதந்திர தின வைபவத்தில் மயங்கியவர்களால் பரபரப்பு!

Next Post

பிரதமர் ஜோன்சனின் நான்கு மூத்த உதவியாளர்கள் இராஜினாமா!

Related Posts

சிறுவர்களுக்கான சமூக ஊடகத்தடை சட்டமூலம் கனேடிய நாடாளுமன்றில்!
உலகம்

சிறுவர்களுக்கான சமூக ஊடகத்தடை சட்டமூலம் கனேடிய நாடாளுமன்றில்!

2026-06-11
ஒட்டாவாவின் இறுதி போதைப்பொருள் தடுப்பு மையங்களும் மூடல்; பொதுவெளியில் பரவும் ஆபத்து எனப் பயனர்கள் எச்சரிக்கை!
உலகம்

ஒட்டாவாவின் இறுதி போதைப்பொருள் தடுப்பு மையங்களும் மூடல்; பொதுவெளியில் பரவும் ஆபத்து எனப் பயனர்கள் எச்சரிக்கை!

2026-06-10
விமான வரலாற்றிலேயே இப்படி ஒரு மோசடியா?
உலகம்

விமான வரலாற்றிலேயே இப்படி ஒரு மோசடியா?

2026-06-10
கனடாவில் நீளும் பாலியல் வழக்கு: கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் கிங்ஸ்டன் நகரப் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு மையங்கள்!
உலகம்

கனடாவில் நீளும் பாலியல் வழக்கு: கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் கிங்ஸ்டன் நகரப் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு மையங்கள்!

2026-06-09
கனடாவில் பயங்கரம்: தாய் மற்றும் இரு மகள்கள் வெ*ட்டிக்கொ*லை – 17 வயது சிறுவன் கைது!
உலகம்

கனடாவில் பயங்கரம்: தாய் மற்றும் இரு மகள்கள் வெ*ட்டிக்கொ*லை – 17 வயது சிறுவன் கைது!

2026-05-14
கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!
உலகம்

கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

2026-05-08
Next Post
பிரதமர் ஜோன்சனின் நான்கு மூத்த உதவியாளர்கள் இராஜினாமா!

பிரதமர் ஜோன்சனின் நான்கு மூத்த உதவியாளர்கள் இராஜினாமா!

84 சதவீதமானோருக்கு கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: வேல்ஸ் பொதுசுகாதார துறை

84 சதவீதமானோருக்கு கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: வேல்ஸ் பொதுசுகாதார துறை

வீதியில் இறங்கி போராட்ட நீதிமன்றம் தடை – கடலில் இறங்கி போராடும் மீனவர்கள்!

வீதியில் இறங்கி போராட்ட நீதிமன்றம் தடை - கடலில் இறங்கி போராடும் மீனவர்கள்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
உலகக் கிண்ணக் காற்பந்து 2026: ஹைட்டியை 3-0 என வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியது பிரேசில்!

உலகக் கிண்ணக் காற்பந்து 2026: ஹைட்டியை 3-0 என வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியது பிரேசில்!

0
37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!

37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

10 கோடி ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கடவத்தையில் பிரதான கடத்தல்காரன் கைது!

0
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் வெளியீடு – 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

0
மலையக புகையிரத சேவைகள் தொடர்பில் அறிவிப்பு!

பதுளையிலிருந்து நானுஓயா வரையான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

0
உலகக் கிண்ணக் காற்பந்து 2026: ஹைட்டியை 3-0 என வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியது பிரேசில்!

உலகக் கிண்ணக் காற்பந்து 2026: ஹைட்டியை 3-0 என வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியது பிரேசில்!

2026-06-20
37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!

37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!

2026-06-20
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

10 கோடி ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கடவத்தையில் பிரதான கடத்தல்காரன் கைது!

2026-06-20
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் வெளியீடு – 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

2026-06-20
மலையக புகையிரத சேவைகள் தொடர்பில் அறிவிப்பு!

பதுளையிலிருந்து நானுஓயா வரையான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

2026-06-20

Recent News

உலகக் கிண்ணக் காற்பந்து 2026: ஹைட்டியை 3-0 என வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியது பிரேசில்!

உலகக் கிண்ணக் காற்பந்து 2026: ஹைட்டியை 3-0 என வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியது பிரேசில்!

2026-06-20
37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!

37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!

2026-06-20
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

10 கோடி ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கடவத்தையில் பிரதான கடத்தல்காரன் கைது!

2026-06-20
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் வெளியீடு – 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

2026-06-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.